புலால் மறுத்தல் :
உண்ணாமை உள்ளது உயிர் நிலை;ஊன் உண்ண
அண்ணாத்தால் செய்யாது அளறு
:- திருவள்ளுவர்
விளக்கம்:-
★மனிதன் உயிர் வாழ தேவையான அனைத்து
சத்துக்களும்.மாமிசம் உண்ணாமலேயே சாதாரணமான உணவில் கிடைக்கும் போது ஏன் இறந்தபோன ஒரு உயிரின் சதையை உண்ண வேண்டும்
★மூச்சு காற்று நின்று போன பிணத்தை கூட நரகம் ஏற்றுக்கொள்வது
இல்லை.பூமியில் தான் அது புதைக்கபடுகிறது. அப்படி இருக்க, இறந்து போன ஒரு ஆட்டின் பிணத்தை தின்பதற்க்கு
மனிதரின் மனம் எப்படி ஏற்றுக்கொள்கிறது.
இறந்து போன ஒரு ஆட்டின் பிணத்தை தின்பதற்க்கு மனிதரின் மனம் எப்படி ஏற்றுக்கொள்கிறது
- marmayogi
- Posts: 1814
- Joined: Sun Jul 06, 2014 9:40 pm
- Cash on hand: Locked