தாய்மை பாகம் -1

படுகை அன்பர்களின் சொந்த கதைகள் மற்றும் தொடர்கதைப் படைப்புகளைப் படித்து உங்களது கருத்துக்களையும் வாழ்த்துகளையும் கூறி உற்சாகப்படுத்துவது மட்டுமின்றி நீங்கள் எழுதிய கதைகளையும் எங்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.
Post Reply
kselva
Posts: 97
Joined: Mon Jun 09, 2014 4:30 pm
Cash on hand: Locked

தாய்மை பாகம் -1

Post by kselva » Sat Jun 28, 2014 11:23 am

பத்மாவை பெண் பார்த்துவிட்டு வந்த நாளில் இருந்து கண்ணன் நிலை கொள்ளாமல் தவித்தான் . திருமணமும் ஆயிற்று . அவள் மெழுகு பொம்மை போல் இருந்தாள் , அன்பானவளாக இருப்பது கண்ணனுக்கு மேலும் உற்ச்சாகத்தை கொடுத்தது .

அது ஒரு சிறிய கிராமம் . கண்ணனுக்கு என்று ஓட்டு வீடு உண்டு. வீட்டின் பின்புறம் கொல்லைபுறம் உண்டு. மழை வந்தால் போதும் இருவரும் மழையில் நணைந்து கொண்டே களியாட்டத்தில் ஈடுபடுவர் .பத்மா கண்ணனுடன் ஒட்டிக்கொள்வாள் , வேறு பொழுதுபோக்கு இல்லை. திருமணம் முடிந்து மூன்று ஆண்டுகள் கழிந்தன . அவர்களின் அன்புக்கு சாட்சியாக ஒரு ஆண் குழந்தை உண்டு. இரண்டு வயதாகிறது.
தொடரும்
Post Reply

Return to “சிறுகதை மற்றும் தொடர்கதைகள்”