சிந்தனை சிறுகதைகள்

படுகை அன்பர்களின் சொந்த கதைகள் மற்றும் தொடர்கதைப் படைப்புகளைப் படித்து உங்களது கருத்துக்களையும் வாழ்த்துகளையும் கூறி உற்சாகப்படுத்துவது மட்டுமின்றி நீங்கள் எழுதிய கதைகளையும் எங்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.
Post Reply
ரவிபாரதி
Posts: 65
Joined: Mon May 05, 2014 10:17 pm
Cash on hand: Locked

சிந்தனை சிறுகதைகள்

Post by ரவிபாரதி » Thu Jun 05, 2014 10:03 am

விடா முயற்ச்சி விஸ்வரூப வெற்றி
Image

சில தவளைகள் காட்டு வழியாக போய் கொண்டு இருந்தன. அங்கே ஒரு ஆழமான குட்டையில் இரண்டு தவளைகள் விழுந்து விட்டன. அதை பார்த்த மற்ற தவளைகள், அங்கே இருந்து மேலே வர முடியாது, நீங்க ரெண்டு பேரும் செத்து போன மாதிரிதான், அப்டீன்னு சொல்லி கத்திகிட்டு இருந்ததாம்.

இதை கேட்ட ஒரு தவளை உள்ளே விழுந்து செத்து போனதாம்.

மற்ற தவளை மிகவும் வேகமாக முயற்ச்சி செய்து கொண்டு இருந்த்தது. இதை கண்ட மற்ற தவளைகள் முன்பை விட அதிகமாக விழுந்து உயிரை விடும்படி கத்தியதாம்.

இதை கண்ட தவளை முன்பை விட அதிகமாக முயற்சித்து வெளியே வந்ததாம்.

மற்ற தவளைகள், இதை பார்த்து உனக்கு நாங்க சொன்னது கேட்கலையா? என்று கேட்டதாம்.
இது சொன்னதாம் "என்னக்கு காது கேட்காது". :great: :great:
உன் நிலை அரிந்து எதையும் கேள்
மொக்கைச்சாமி, மொக்கைச்சாமின்னு ஒருத்தன் கடவுளை நோக்கி வரம் வேணும்னு கடவுள் கேட்டாராம். இவன் சொன்னானாம்....

"கடவுளே.... எனக்கு சாவே வரக்கூடாது".

"அப்படியே ஆகுக" ன்னு சொல்லிட்டு சிரிச்சுட்டே போய்ட்டாராம் கடவுள்ஃ

ரொம்ப நாள் காட்டுல தவம் இருந்தவன் வரம் பெற்ற இறுமாப்புல வந்துட்டிருக்கறப்ப ஒரு சாமியார் எதிர்ல வந்து "யாரப்பா நீ?" ன்னு கேட்டாரம்...

இவன் சொன்னானாம்.... "மொக்கை மாமி"

பாவம்... அவநுக்கு 'சா' வே வரல! :cool: :cool:

:thanks: :thanks:
Post Reply

Return to “சிறுகதை மற்றும் தொடர்கதைகள்”