சகோதர சகோதரிகளே,என் பள்ளி நினைவுகள்

படுகை அன்பர்களின் சொந்த கதைகள் மற்றும் தொடர்கதைப் படைப்புகளைப் படித்து உங்களது கருத்துக்களையும் வாழ்த்துகளையும் கூறி உற்சாகப்படுத்துவது மட்டுமின்றி நீங்கள் எழுதிய கதைகளையும் எங்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.
Post Reply
NRMkrishna
Posts: 34
Joined: Wed Jan 15, 2014 2:23 pm
Cash on hand: Locked

சகோதர சகோதரிகளே,என் பள்ளி நினைவுகள்

Post by NRMkrishna » Wed Jan 15, 2014 8:58 pm

நான் படித்தது MSP சோலை நாடார் நினைவு மேல்நிலைப் பள்ளி, திண்டுக்கல்.

நான் படித்த பள்ளியில் தினமும் M.G.R பாடல் ஒன்று போடுவார்கள்.

என்ன உங்களூக்கு ஆச்சர்யமாக இருக்கின்றதா?....ஆம்..காலையில் prayer யில் வரிசையில் எல்லாரும் வந்து நிற்பதர்க்காக .ஒரு தாய் மக்கள் நாம் என்பொம்..என்ற பாடல் தான் போடுவார்கள்...

இந்த படலைக் கேக்கும் போதெல்லாம் நாங்கள் அணைவரும் ஒன்று என்ற உணர்வு எங்களூக்குள் வரும்.

என் பள்ளி ஆசிரியரை நான் இன்னும் மறக்கவில்லை...

ஒவ்வொரு ஆசிரியர் தினம் அன்று அவரை பார்த்து அவருடைய ஆசிர்வாதம் பெற்று கொண்டு தான் இருக்குரேன்...

இந்த படுகை.காம் யில் என்னுடய பள்ளி நினைவுகளை ஞாபகப்படுத்தியதுக்கு நன்றி ஆதித்தன் சார்...


அன்புடன்,
உங்கள் கிருஷ்ணகுமார் :thanks:
User avatar
kannan77
Posts: 34
Joined: Thu Mar 06, 2014 4:00 pm
Cash on hand: Locked

Re: சகோதர சகோதரிகளே,என் பள்ளி நினைவுகள்

Post by kannan77 » Thu Mar 20, 2014 1:12 pm

ரெம்ப சுருக்கமா முடிச்சிட்டீங்களே சார்.இன்னும் நெறைய அனுபவங்களை எழுதுங்க .
Post Reply

Return to “சிறுகதை மற்றும் தொடர்கதைகள்”