என் பள்ளி அனுபவம்

படுகை அன்பர்களின் சொந்த கதைகள் மற்றும் தொடர்கதைப் படைப்புகளைப் படித்து உங்களது கருத்துக்களையும் வாழ்த்துகளையும் கூறி உற்சாகப்படுத்துவது மட்டுமின்றி நீங்கள் எழுதிய கதைகளையும் எங்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.
Post Reply
தமிழ்வாணன்
Posts: 18
Joined: Fri Nov 15, 2013 10:41 pm
Cash on hand: Locked

என் பள்ளி அனுபவம்

Post by தமிழ்வாணன் » Fri Nov 22, 2013 11:19 pm

எனது பள்ளி பருவம் திருப்பூரில் உள்ள பிரபல ஆண்கள் உயர்நிலைப் பள்ளியில் துவங்கியது...

எனக்கு கைப்பந்து மிகவும் பிடிக்கும்.

எங்கள் வீட்டில் இருந்து மிதிவண்டியில் செல்லும் தூரம் தான்
நானும் 8 ஆம் வகுப்பு வரை மிதிவண்டியில் தான் சென்று வந்தென்
9 ஆம் வகுப்பு படிக்கும் போது சக மாணவர்களுடன் பேருந்தில்
செல்வது பிடித்து இருந்தது. ஏன் என்றால் 3 பெண்கள் மேல்நிலைப் பள்ளியை கடந்து செல்லும் அதனாளோ என்னவோ தெரியவில்லை.
9ஆம் வகுப்பில் படிக்கும் போது ஜேம்ஸ் என்ற ஆசிரியர் நான் செயும் கணக்கு பார்த்து ரொம்பவும் பாரட்டினர்.
அதனாலொ என்னவோ கணக்கு பிடிக்கும்.
பள்ளியில் சரவனன்,ஸ்ரீ, ரவி, தாமு,கதிர்,
போன்ற நண்பர்கள் மிகவும் பிடித்த நண்பர்கள்.
நான் பள்ளியில் படிக்கும் போது சாரனர் இயக்கதில் இருந்தென்.
கவர்னர் விருது பெற்று உள்ளேன்.
10ஆம் வகுப்பு படிக்கும் போது எங்கல் ஆசிரியர் அவர் வீட்டில் எங்கள் அனைவரையும் தங்க வைத்து படிக்க வைத்தார்.
இன்னும் என்ன என்னமோ சொல்ல வேண்டும் என்று நினைத்தாலும்
அதை சொல்ல முடியவில்லை.
பள்ளி பருவம் அதுவும் 10 11 12 மூன்று வருடமும் தான் என் வாழ்வில்
மறக்க முடியத தருனம்....
இன்னும் எவ்லவோ சொல்லலாம்
என்ன சொல்வது என்று தெரியவில்லை.
என் பள்ளி தருணத்தை மீண்டும் நினைவு கூர
வைத்ததுக்கு படுகை க்கு நன்றி...
Post Reply

Return to “சிறுகதை மற்றும் தொடர்கதைகள்”