மணவறையிலிருந்து பிரிந்து சென்று
உனக்கு தந்த வலியை
இருமடங்காக்கி விட்டு சென்றது
கருவறையிலேயே பிரிந்த என்குழந்தை!!!
தாய்மை
-
- Posts: 561
- Joined: Tue Mar 06, 2012 8:33 am
- Cash on hand: Locked
Re: தாய்மை
ஒரு பெண்ணின் சோகத்தை விட ஒரு தாயின் சோகம் வலிமையானது என்பதை அழகாக சொல்லி இருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.மணவறையிலிருந்து பிரிந்து சென்று
உனக்கு தந்த வலியை
இருமடங்காக்கி விட்டு சென்றது
கருவறையிலேயே பிரிந்த என்குழந்தை!!!
-
- Posts: 217
- Joined: Tue Mar 06, 2012 7:42 pm
- Cash on hand: Locked
Re: தாய்மை
உங்கள் கருத்துக்களுக்கு நன்றி..umajana1950 wrote: ஒரு பெண்ணின் சோகத்தை விட ஒரு தாயின் சோகம் வலிமையானது என்பதை அழகாக சொல்லி இருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.
-
- Posts: 138
- Joined: Wed Mar 07, 2012 5:11 pm
- Cash on hand: Locked
Re: தாய்மை
ஒரு கவளம் சோற்றைக் கூட அதிகமாய் உட்கொள்ளாத வயிறு.ஒரு உயிரையே உள்ளே வளரச் செய்யும் உலக அதிசயம்.
-
- Posts: 201
- Joined: Thu Mar 08, 2012 3:12 pm
- Cash on hand: Locked
Re: தாய்மை
ரொம்ப அழகாக சொல்லி இருக்கீங்கஒரு கவளம் சோற்றைக் கூட அதிகமாய் உட்கொள்ளாத வயிறு.ஒரு உயிரையே உள்ளே வளரச் செய்யும் உலக அதிசயம்
” புரண்டு படுத்தாலும் இறந்து போவோமோ என்று கருவில் இருந்தே நமக்காக துக்கத்தை (thokathai) விட்டு இரவில் விழித்து இருந்த சூரியன் அம்மா.”
-
- Posts: 138
- Joined: Wed Mar 07, 2012 5:11 pm
- Cash on hand: Locked
Re: தாய்மை
எத்தனை விஞ்ஞான வசதிகள் வந்தாலும் கருவறையை விடப் பாதுகாப்பான அறையை குழந்தைக்கு தர யாருக்கு முடியும்.