மனதை மனதோடு மட்டும் அல்லாமல் இயற்கையோடு ஒப்பிட்டு நண்பர்களோடும் பகிரும் ஆயுதமான கவிதைகளை ஓடையில் மிதக்கவிட்டு அழகு பார்க்கும் படுகை நண்பர்களின் கவித கவித! நீங்களும் படித்து மகிழ்வது மட்டும் அல்லாமல் உங்களது கவிதைகளையும் எங்களுடன் பகிர்ந்து, எங்களையும் உற்சாகப்படுத்துங்கள்.
அன்று,
உன் பின்னால் கெஞ்சி கெஞ்சி நடந்தேன்
உனக்கு ஒருவாய் சோறூட்ட
இன்று,
அதேபோல், உன் பின்னால் கெஞ்சி கெஞ்சி நடக்கின்றேன்
எனக்கு ஒருவாய் சோறு தருவாயா என்று...!