காதல் நாற்று!!

மனதை மனதோடு மட்டும் அல்லாமல் இயற்கையோடு ஒப்பிட்டு நண்பர்களோடும் பகிரும் ஆயுதமான கவிதைகளை ஓடையில் மிதக்கவிட்டு அழகு பார்க்கும் படுகை நண்பர்களின் கவித கவித! நீங்களும் படித்து மகிழ்வது மட்டும் அல்லாமல் உங்களது கவிதைகளையும் எங்களுடன் பகிர்ந்து, எங்களையும் உற்சாகப்படுத்துங்கள்.
Post Reply
மன்சூர்அலி
Posts: 708
Joined: Sun Dec 16, 2012 1:48 pm
Cash on hand: Locked

காதல் நாற்று!!

Post by மன்சூர்அலி » Sat Nov 29, 2014 10:32 am

காதல் நாற்று!!
************

நீ எட்டி எடுத்து
நடந்து வரும் போது
உன்னை தொட்டு பார்க்க
ஆசைப்பட்டது என் உள்ளம்.

நீ ஏறிட்டு என்னை
பார்க்கும் போது எல்லாம்
உன்னை கட்டி பிடிக்க
ஏங்கியது என் இதயம்.

என் மனதில் பட்டு
விட்டாய் நீ...உன்னை
என் மனதில் நாற்றாய்
நட்டு விட்டேன்..நான்.

காதல் நாற்றாய்...நீ
என் மனதிலே வளர்ந்து
சொல்லிவிடு நீ என்னை
காதலிப்பதாக... காத்திருக்கிறேன்.. :ro:
sujatham90
Posts: 7
Joined: Tue Jun 18, 2019 1:37 pm
Cash on hand: Locked

Re: காதல் நாற்று!!

Post by sujatham90 » Tue Jun 18, 2019 1:58 pm

காதல் என்னும் நாற்றினை நட்டு வளர்த்து அறுவடை செய்வதற்குள் கருகி விடுகின்றது.
Post Reply

Return to “கவிதை ஓடை”