டிஜிட்டல் மார்க்கெட்டிங் உலகில் தானே முதலாளி -GBDgift

CashFeeder.Net தளத்தின் செயல்பாடுகள், வசதிகள், மற்றும் இதுபோன்ற Matrix தளங்களுக்கான டாலர் பணப்பரிமாற்ற சேவை, சந்தேகங்கள் மற்றும் உதவிகளைப் கேட்டுப் பெறுவதற்கான இடம்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

டிஜிட்டல் மார்க்கெட்டிங் உலகில் தானே முதலாளி -GBDgift

Post by ஆதித்தன் » Fri Oct 16, 2015 10:41 am

Image
டிஜிட்டல் மார்க்கெட்டிங்:

Digital Marketing உலகம் கொஞ்சம் வித்தியாசமான இலகுவாகச் செய்யக்கூடிய தொழில் களம். இதனை ஒர் முதலீட்டுத் தளமாக பெரிய ஜாம்பவான்கள் மாற்றிக் கொண்டிருக்கும் வேளையில், நாம் முதலீடு இல்லாமலே வருவாய் பார்க்கும் முக்கிய தொழில்துறையாக டிஜிட்டல் மார்க்கெட்டிங் துறையை நமக்குச் சாதகமாக பயன்படுத்தி அதிகம் சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக GBDgift.com ப்ரோக்கிராம்-ஐ நமக்குத் துணையாகக் கொண்டு பணியாற்ற இருக்கிறோம்.

டாலர் தொகையில் சம்பாதிக்க டிஜிட்டல் மார்க்கெட்டிங் நமக்கு பெரிதும் உதவுகிறது. அதுவும் பாரக்ஸ் அளவுக்கு வாய்ப்பு இல்லாவிட்டாலும், பாரக்ஸில் நிறைய சம்பாதித்துவிடலாம் என்றுச் சொல்லி பெரிய அளவில் கோட்டைவிட்டவர்களை கணக்கில் கொண்டால் டிஜிட்டல் மார்க்கெட்டிங் என்பது இழப்புக்கான வாய்ப்பு இல்லாமல் பணத்தினை 3X...5X எனப் பெருக்குத் தொகையில் வருவாயாகப் பெற பெரிதும் உதவுகிறது.

டிஜிட்டல் மார்க்கெட்டிங் தொழிலை முதலீடு செய்துதான் செய்ய வேண்டும் என்பது இல்லை, முதலீடு இல்லாமல் கூட டிஜிட்டல் மார்க்கெட்டிங் தொழிலுக்கு தானே முதலாளியாக இருந்து செயல்படலாம். தனக்கு கட்டளை இட எவர்க்கும் வாய்ப்பு கொடுக்காமல், தன் திறமையின் மூலம் இவ்வளவு இவ்வளவு என்று தொகை தொகையாய் கேட்டுப் பெற்றுக் கொள்ளும் சிறந்த ஆன்லைன் பிசினசில் டிஜிட்டல் மார்க்கெட்டிங்கினைப் பற்றி பெரிய ஜாம்பவான்களே ஆன்லைன் மற்றும் தொலைக்காட்சிகளில் விளம்பரங்களைக் கொடுத்து அனைவருக்கும் அறிமுகம் செய்து வைத்துவிட்டதால் புதியவராக இருந்தாலும் அதிகம் சொல்லி விளக்க வேண்டிய அவசியமில்லாமல், விரைவாக GBDgift தளம் மூலம் வருவாய் பார்க்க முடியும்.

டெவலப்பர்க்கு இணையாக மார்க்கெட்டிங் தொழில் செய்வோரும் தனது டிமாண்டினை உருவாக்க முடியும் என்ற நிலையினை ஆன்லைன் உலகம் நிரூபணம் செய்து காட்டிவிட்டதால், அதிகம் படிக்காத நபர்கள் கூட எளிதான இந்த டிஜிட்டல் மார்க்கெட்டிங்க் யூக்திகளைக் கற்றுக் கொண்டு செயல்பட்டால் மாதம் ரூ.30000-க்கும் மேல் சம்பாதிக்க முடியும்.

பலதரப்பட்ட ஆன்லைன் ஜாப்புகளை படுகை சொல்லிக் கொடுத்தாலும், அதிகம் சம்பாதிக்க பொதுப்படையாக அப்ளிகேட் டிஜிட்டல் மார்க்கெட்டிங் யூக்தியினையே கற்றுக் கொடுக்கிறது. அதுமட்டுமில்லாமல், மாதம் ரூ.30000-க்கும் மேல் சம்பாதிக்கலாம் என்பதனை கடந்த 6 மாதங்களுக்கும் மேல் வருவாய் ஆதாரப் பகுதியில் நான் நிரூபணம் காட்டிக் கொண்டிருக்கிறேன், சொல்லும் இலட்ச ரூபாயும் வாங்கியுள்ளேன்.

படுகையில் கொடுத்துள்ள அனைத்து பணிகளிலும் அதிகம் சம்பாதிக்க முக்கியத் தேவையானது டிஜிட்டல் மார்க்கெட்டிங். இதனை எவ்வாறு செய்தல் வேண்டும் என்பதற்கான பயிற்சியாகத்தான் இரண்டாம் கட்டமாக #GBDgift பயிற்சியில் விளக்கமாக கொடுத்துள்ளேன்..

டிஜிட்டல் மார்க்கெட்டிங்க் கற்றுக் கொள்ள மூன்று மாதம் பயிற்சி வேண்டும் என்பது உண்மை, ஆனால் அதனை தமிழில் எளிமையாக கற்றுக் கொள்ள வேண்டும் என்றுச் சொன்னால் நமது படுகை பயிற்சியின் மூலமே மிக எளிதாகவும் விரைவாகவும் கற்றுக் கொள்ள முடியும். இதற்காக பல்லாயிரம் செலவிட வேண்டும் என்ற அவசியமே கிடையாது. செலவு இல்லாமல், வெறும் 815 ரூபாயில் GBDgift.com தளத்தில் அக்கவுண்ட் ஒபன் செய்து, அதனையே நமது பயிற்சிக்கு எடுத்துக் கொள்வதோடு அதன் மூலமாக பயிற்சிக் காலத்திலேயே பத்து இலட்சத்தினை சம்பாதிப்பதற்கான வாய்ப்பினை உருவாக்கி, வருவாயும் பார்த்துவிடலாம்.

பயிற்சிக்காலத்திலேயே சம்பாதிக்கலாம் என்பது ஒன்றும் புதியதல்ல. தற்பொழுது பல வேலை வாய்ப்பு பயிற்சி நிலையங்கள், பயிற்சிக்காலத்திலேயே சம்பாதிக்க வழிவகை செய்து கொடுத்தாலும், ஆன்லைனில் தமிழில் சொல்லிக் கொடுப்பதில் நமது படுகை.காம் முதன்மைத் தளம் என்பதனை மறக்க வேண்டாம். ஆன்லைனில் வீட்டிலிருந்தே கற்றுக் கொள்வதால் சௌவுகரியத்தோடு, நேரமும் பணமும் மிச்சமாகிறது. அதுமட்டுமில்லாமல், பயிற்சிக்காலம் என்பது ஆயுட்காலம் என்பதால்.. கொடுத்த 90 நாட்களில் போதிய அளவு கற்றுக் கொள்ள முடியவில்லையே என்ற பயம் வேண்டாம். ஏனெனில் சிலர் பொதுப்படையான அடிப்படைக்கூட தெரியாமல் இருந்தால், அதனையும் கற்று இதனையும் கற்று என்று நாட்கள் நீண்டு கொண்டே போகலாம்... நீங்கள் எவ்வளவு நாட்கள் எடுத்துக் கொண்டாலும், நாங்கள் உங்களுக்குத் தெரிய வேண்டியதைச் சொல்லிக் கொடுத்துக் கொண்டே இருப்போம். நீங்கள் விடா முயற்சியோடு பயிற்சிகளைச் செய்வதோடு, பணமும் சம்பாதிக்கலாம்.

டிஜிட்டல் மார்க்கெட்டிங்க் மூலம் எவ்வளவு சம்பாதிக்கலாம் என்பதனை பல தளங்கள் உங்களுக்கு சொல்லியிருக்கும், ஆகையால் நான் மீண்டும் அதனையே சொல்லத் தேவையில்லை. எப்படி அவ்வளவு பணத்தினை சம்பாதிப்பது என்பதற்கான பயிற்சியினை மட்டுமே கொடுக்கவுள்ளேன்.

டிஜிட்டல் மார்க்கெட்டிங் தொழில் என்பது விளம்பரத் துறை என்பதனை அறிந்து கொள்ள வேண்டும். விளம்பரத்துறை என்பது தற்பொழுது பலகோடிகளை கொட்டும் தொழிலாக இருப்பதோடு, 70 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேல் முதலீடு செய்யப்பட்ட இ-காமர்ஸ் பிசினசில் கண்டிப்பாக டிஜிட்டல் மார்க்கெட்டிங்க் என்ற விளம்பரத் துறைக்கு என ரூ.25 ஆயிரம் கோடியினை ஒதுக்கியிருப்பார்கள். ஏனெனில் மார்க்கெட்டிங்க் இல்லாமல் இ-காமர்ஸ் பிசினஸ் இல்லை.

ஆன்லைனில் விளம்பரங்கள் யாவும் கீவேர்டு கொண்டே பெரிதும் கூகுளால் நிர்ணயிக்கப்பட்டு விளம்பரத்திற்கான தொகை நிர்ணயிக்கப்படுகிறது. அந்த வகையில் நமது GBDgift தளம் Gift என்ற பொதுவான கீவேர்டில் தனது பேனர் விளம்பரக் கிரிடிட்டினை விற்க நமக்கு உதவுவதோடு, 100% கமிஷனையும் அப்படியே எடுத்துக் கொள்ளும் வாய்ப்பினைக் கொடுக்கிறது.

ஒர் தொழிலில் 55% -க்கும் மேல் உரிமை கொண்டவரே அத்தொழிலின் மீது உரிமை கொண்டு முதலாளி என்ற அந்தஸ்து பெற முடியும். ஆகையால் தான் நமது நாட்டில் அந்நியர்கள் முதலாளி ஆகக் கூடாது என்பதற்காக, அவர்கள் முதலீடு செய்வது என்றால்.. 50% அல்லது 55% கீழ்தான் ஒர் நிறுவனத்தில் முதலீடு பங்கு இருக்க வேண்டும் என்று சொல்வார்கள்.

GBDgift தளம் 100% விற்பனை வருவாயையும் நம்மளையே எடுத்துக் கொள்ள அனுமதி வழங்குவதால்... அத்தொழிலின் முதலாளி நாமே!

நமது தொழில் என்று ஆகிவிட்டது.. நமது தொழிலை நாம் தானே நன்றாக எப்படி செய்வது என்று செய்து வெற்றி பெற வேண்டும். அதுமட்டுமில்லாமல், நேரடியாக நாமே கைக்கு காசினை வாங்கிக் கொள்ளலாம் என்கிற பொழுது எத்தனை உதவேகத்தினையும் ஆர்வத்தினையும் காட்ட வேண்டும், கொஞ்சம் நினைத்துப் பாருங்கள்..

815 ரூபாய் கொடுத்து சேரும் ஒர் நபரின் முழுக்காசினையும் அப்படியே.. நாம் வேலை செய்யும் அந்தத் தளத்திற்குக் கூட போக விடாமல், நாமே நேரடியாக நமது ஆன்லைன் பேங்க் அக்கவுண்ட்க்கு வாங்கிக் கொள்வதோடு, கொடுத்தால் மட்டும் பேனர் இடமும் கிடைக்கும், உங்களுக்கு பத்து இலட்ச ரூபாய் சம்பாதிக்கும் வாய்ப்பும் கிடைக்கும் என்று டிமாண்ட் செய்து வாங்கிக் கொள்கிறோம்.

ஒருத்தர்கிட்ட மட்டுமில்லை.. நம்மால் முடிந்தால் 5 நபரிடமும் ஒரே நாளில் கூட விற்று ரூ.4060 வருவாய் பார்த்துவிடலாம்.

ஒர் நாளைக்கு 400 ரூபாய் கூலி, 8 மணி நேரம் வேலை செய்யணும் என்றுச் சொன்னால் கூட நாம் அத்தனை விவேகமாகவும் விரைவாகவும் வேலை செய்யமாட்டோம்.

அதுவே, இதோ இதுதான் பணி... இவ்வளவு இருக்கு.. ஒன்று முடித்தால் 10 ரூபாய்.. எவ்வளவு வேண்டுமோ அவ்வளவு முடித்து காசினை வாங்கிக் கொள் என்றுச் சொன்னால் போதும், மிக விரைவாகவும் விவேகமாகவும் செய்து அதே 8 மணி நேரத்தில் ரூ.1000-க்கும் மேல் சம்பாதிப்பவர்கள் அதிகம். இதனை நான் எனது கைகளாலே சம்பளமாகக் கொடுத்து திருப்பூரில் அனுபவத்தில் பார்த்திருக்கிறேன். அதுமட்டுமில்லாமல் வேலையே செய்யாமல் காண்ட்ரக்ட்காரர்கள், பீஸ் ரேட் வாங்கிவிட்டு, அதிலும் குறைந்த பீஸ் ரேட்டினை பணியாட்களுக்கு கொடுத்து 30% என ஒர் தலைக்கு 300 என 5 தலை கிடைத்தாலும் 1500 என பார்த்துவிடுவார்கள். பெரிய கம்பெனியாகக் கிடைத்தால் 10 முதல் 50 தலைக்கு மேல் கிடைத்தால் அவர்கள்பாடு படுகொண்டாட்டம்தான். டீயும் வடையும் வாங்கிக் கொடுத்து வேலைக்காரர்களிடம் நன்றாக பழக்கத்தில் வைத்துக் கொள்வதன் மூலம், இலகுவாக நட்பாக பேசியே இரவும் பகலும் வேலை என இரண்டு வேளையும் கூட கஷ்டமில்லாமல் வேலை வாங்கி நேரத்திற்கு ஆர்டர் முடித்துக் கொடுத்து கம்பெனியில் நற்பெயர் வாங்கிக் கொள்வதோடு, வருவாயினையும் நிரந்தரப்படுத்திக் கொள்வார்கள்.

திருப்பூர் பனியன் தொழில் என்று இல்லை, பல இடங்களிலும் பல தொழில்களிலும் பெரிய கம்பெனிகள் பீஸ் ரேட்டில் ஜாப் வொர்க் கொடுக்கிறார்கள்.

அதனைப்போல் தான், இங்கு GBDgift என்ற கம்பெனி பேனர் இடத்தினை விற்கும் தொழிலை 100% இலாபத்தோடு ஜாப் வொர்க்காக பெற்று முதலாளியாகிறோம்.

5 நபரிடம் நீங்கள் முதல் கட்டமாக விற்றுவிட்டால் போதும், பின்னர் அவர்களை பழக்கத்தில் வைத்துக் கொள்வதன் மூலமே அடுத்தடுத்த ரவுண்ட் பேமண்டினை கையில் வாங்கிக் கொள்வது, மற்றும் அடுத்தக்கட்ட 25 நபர்களையும் வசப்படுத்திக் கொள்ள அந்த 5 நபர்களுக்கு உதவுவது என நட்பாக பழக்கவழக்கத்தினைக் கொண்டே அதிகம் வேலை என்றுப் பார்க்காமலே பத்து இலட்சத்தினை வருவாயாகப் பார்த்துவிடலாம்.

விற்பனை இல்லாமல் தொழிலே இல்லை. விற்றாதானே காசு கிடைக்கும்.. காசு இருந்தால் தானே சம்பளம் கொடுக்க முடியும்,

விற்பனை இல்லாமல், உற்பத்தி செய்வதற்கு மட்டும் காசு கொடுத்தால் கைக்காசு முடிந்தவுடன் கம்பெனி திவால்னு நோட்டீஸ்தான் ஒட்டுவாங்க. அதுவும் இப்பெல்லாம் பெரிய கம்பெனிகள் கவர்மெண்ட் பணத்திலும் லோனிலும்தான் ஓடுது. ஆகையால் ரொம்ப ஈசியா திவால் நோட்டீஸ் ஒட்டிடுவாங்க... kingfisher airlines கூட வங்கியில் பலகோடி கடனை வாங்கிவிட்டு..ஹா ஹா.. காட்டுவதாக பேப்பரில் போட்டதனை நீங்களும் படித்திருக்கலாம். அதைப்போல் பெரிய கம்பெனி ஒன்று வருகிறது என்றால் கவர்மெண்ட் தனது ஆபர் என்று வட்டியில்லா கடன், நிலம் கொடுத்தல் என்று பல ஆபர்களை வாரி வழங்குவதனை பார்க்கலாம்... இதெல்லாம் பொதுவாக தொழில் செய்ய நினைக்கிறவங்க பேப்பர் படிக்கையிலேயே பார்த்து உள்வாங்கிக் கொள்ளும் செய்திதான் இதெல்லாம் தெரியாதே, முடியாதே என்று நினைக்க வேண்டாம்... நமக்கு எதுவும் தேவையில்லை.

பணம் கைமாறினால் தான் தொழிலும் சரி, வேலையும் சரி பணம் பார்க்கும் என்பதனை உணர்ந்து கொண்டு, டிஜிட்டல் மார்க்கெட்டிங் படிப்பிற்கே பல ஆயிரங்களை கேட்கும் நேரத்தில்.. அதனை இலவசமாகக் கற்று வருவாயும் பார்க்கலாம் என்பதற்கு ரூ.815 என்பது மிகக் குறைவு... இப்படி மிகக் குறைந்த ஆபரினை ஒருவர்க்கு விற்பது என்பது மிக மிகச் சுலபம்.

நீங்களே ஆனாலும், பால் பாக்கெட் வாங்கினால் சன்ரைஸ் ப்ரீன்னா உடனே அதனை வாங்குவதில்லையா? ... வீட்டில் நான்கு சோப்பு இருந்தாலும், ஒர் சோப்பு வாங்கினா ஒர் சோப்பு ப்ரீ -- இந்த ஆபர் இந்த ஒர் வாரத்திற்கு மட்டுமே என்றுச் சொன்னால்.. சோப்புதானே கெட்டாப் போகப்போவுதுன்னு 5+5 வாங்கிப் போடுவது இல்லையா??

அதுமாதிரி தாங்க... இன்று படித்துக் கொண்டிருக்கும் அனைத்து இளைஞர்/இளைஞிகளுக்கும் கண்டிப்பான படிப்புதாங்க இந்த டிஜிட்டல் மார்க்கெட்டிங் சப்ஜெக்ட். அதுமட்டுமில்லாமல், ஆன்லைனில் பணம் சம்பாதிக்கணும் என்று நினைக்கிற அத்தனைபேர்க்கும்... ஆன்லைனில் தொழில் செய்ய விரும்பும் அனைத்து நபர்க்கும் தேவையான ஒர் சப்ஜெக்ட் தாங்க.. இந்த டிஜிட்டல் மார்க்கெட்டிங் சப்ஜெக்ட்... அப்படி தேவையான சப்ஜெக்ட்டினை ரூ.815 கொடுத்து படிப்பதில் என்ன தப்பு??? ... 10-ஆம் கிளாஸ் படிக்கிற பிள்ளைங்களுக்கு டீயூசன் பீசே இன்று பல ஆயிரம் செலவு ஆகிடுது... இப்படி இருக்க... பத்து இலட்சம் வருவாய் கொடுக்கக்கூடிய ஒர் தொழிலுக்கு செலவு என்று இல்லாமல் ரூ.815 முதலீடு என்று போடுவதில் என்ன தவறு??

இவ்வளதான்.. நீங்க சேர்ந்திட்டீங்கன்னா.. கண்டிப்பா ஐந்து பேர் சேருவாங்க... எப்படி, அதான் நீங்களே சேர்ந்திட்டீங்களே!! அப்புறம் என்ன, .... அப்படியும் இல்லைன்னா, கொஞ்சம் இப்படி பாருங்க... அட நான் நம்புறேன்... என்ன மற்றவங்க நம்புனா என்ன நம்பாட்டி என்ன, நான் GBDgift வொர்க் செய்து சம்பாதித்து காட்டுவேன் என்று முடிவெடுங்கள்... உங்களை மற்றவங்க நம்புவாங்க...

இங்க நல்லாத் தெரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால், நம்மை உடனே கூட இருக்கிறவங்க நம்புவதனைக் காட்டிலும், நாம் செய்து காட்டியப்பின் நம்பினால் பெருக்கல் தொகையில் பலன் கிடைக்கும்.

ஆமாங்க, உண்மையிலும் உண்மை அதுதான். நாம் கஷ்டப்பட்டு 10,000 சம்பாதித்துவிட்டோம் என்று வையுங்கள்.. நம்மளைப்பார்த்து, எல்லோரும் அதென்ன பிசினஸ் எனக்கும் சொல்லிக் கொடு, நானும் செய்கிறேன் என்று வருவார்கள்.... நமது வருவாயும் பலமடங்கு பெருகி பத்து இலட்சம் ஆகிவிடும்.

இது ஆன்லைன் உலகம் என்பதால்..தெரிந்தவர் தெரியாதவர் என்ற பேதமே கிடையாது. திறமை இருந்தால் உங்களைத் தேடி வந்து கொண்டே இருப்பார்கள். அப்படி நம்மைத் தேடி வரவைப்பதுதான் டிஜிட்டல் மார்க்கெட்டிங்.

டிஜிட்டல் மார்க்கெட்டிங் பொறுத்த வரைக்கும், உங்களைச் சேர வைப்பது மட்டும் தான் கஷ்டம். நீங்க சேர்ந்துட்டீங்கன்னு வைச்சிக்குங்க.. அப்புறம் உங்களுக்கு கீழே மற்றவங்க ரொம்ப ஈசியா சேர்ந்துடுவாங்க... அதுதான் இந்த டிஜிட்டல் மார்க்கெட்டிங்கோட பெஷாலிட்டி.

வொர்க்குன்னு பார்த்தால் ரொம்ப ஈசியிலும் ஈசி... ரொம்ப ஈசி... நீங்க நினைச்ச மாதிரி எல்லாம், நினைச்ச நேரத்தில், நினைச்ச இடத்திலிருந்து கூட வேலை செய்ய முடியும்.... யாரையும் உங்களை தொந்தரவு செய்யமாட்டார்கள்... முதலாளியை யார் கேள்வி கேட்பது?

ஆக மொத்தத்தில், நீங்கள் சேரணும் என்பது மட்டுமே GBDgift டிஜிட்டல் மார்க்கெட்டிங்கின் தொழிலில் தாரக மந்திரம். நீங்கள் சேர்ந்துவிட்டப்பின் சொல்லிக் கொடுக்கப்படும் அனைத்து வழிமுறைகளையும் டிஜிட்டல் மார்க்கெட்டிங் தொழில்முறை பயிற்சிப்படி செய்துவிட்டால் போதும், மற்றவர்களும் சேர்ந்துவிடுவார்கள்.

பயிற்சிக்கு 30 முதல் 90 நாட்கள் வரை ஆகும்... அவ்வளதான் நீங்களும் இலட்சதிபதி ஆகிவிடலாம்.

அத்தோடு நின்றுவிடுவது இல்லை.. அடுத்தடுத்து எந்தவொரு தொழிலுக்கும் இந்த Digital Marketing முறையில் செய்வதன் மூலம் கோடீஸ்வரர் ஆவதும் நமது முயற்சியிலும் உழைப்பிலும் தான் இருக்கிறது.

அனைவரும் கோடீஸ்வரர்கள் ஆக எனது வாழ்த்துகள்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: டிஜிட்டல் மார்க்கெட்டிங் உலகில் தானே முதலாளி -GBDgift

Post by ஆதித்தன் » Fri Oct 16, 2015 10:51 am

ஏற்கனவே சேர்ந்தவர்கள்... தான் தான் இந்த GBDgift தொழிலுக்கு முதலாளி என்பதனை மனதில் கொண்டு, தங்களது ரெபரல் லிங்க் மூலம் ஆட்களைச் சேர்த்தோமா, பணத்தினை வாங்கினோமா என்று சுதந்திரமாக செயல்பட வேண்டும் என்பதற்காகவே இப்பதிவு.

உங்க அனைவருக்கும் GBDgift -இல் சேர விருப்பம் இருப்பவரை உங்களுக்குக் கீழே சேர்க்க ரெபரல் லிங்க் இருக்கிறது என்பது தெரியும்.

அந்த ரெபரல் லிங்கினைக் கொடுத்து ரிஜிஸ்டர் செய்யச் சொல்லி சேரச் சொல்லவும்...

சேர்ந்துவிட்டேன் என்றுச் சொன்னால்... அடுத்ததாக உங்களுக்கு கீழே அந்த நபர் இருக்கிறாரா என்று Stats பகுதியில் பார்த்துக் கொள்ளுங்கள். சேர்ந்திருந்தால், அடுத்தக்கட்டமாக பேமண்ட் ஐடிக்கு மெயில் ஐடிகளை கொடுக்கச் சொல்லிவிட்டு,

அடுத்ததாக ஆர்டர் பர்சேஸ் செய்யச் சொல்லுங்கள்.

ஆர்டர் புக் செய்தவுடனே உங்களுக்கு ரிப்போர்ட் வந்துவிடும்...

அதனை சரிபார்த்துவிட்டு, ஓகே.. நமக்குக் கீழ்தான் புக் செய்திருக்கிறார் என்றவுடன்... பணத்தினை அனுப்பச் சொல்லுங்கள்..

ஆன்லைன் பேங்க் அக்கவுண்டுகளில் பணம் இல்லை என்றுச் சொன்னார் எனில், ஆப்-லைன் வங்கி விவரத்தினைக் கொடுத்துக்கூட டாலர் மதிப்புக்கான பணத்தினை செலுத்தச் சொல்லுங்கள்.

பணம் வந்துவிட்டது என்றதும், பெண்டிங்க் ஆர்டரினை அப்ரூவல் செய்துவிடுங்கள்.

5 நாட்களுக்குள் பணம் வழங்காவிட்டால், ஆர்டரினை Denied/ ரிஜக்ட் செய்துவிடுங்கள்.

பெரும்பாலும் ஆப்லைனில் உள்ளவர்களே தொடர்பு கொள்ள வாய்ப்பு இருப்பதால் இதனை மனதில் கொண்டு செயல்படுங்கள்.
Post Reply

Return to “இலட்சமே இலட்சியம்”