இணைய உலகில் பலதரப்பட்ட வருவாய் வாய்ப்புகள் குவிந்து கிடந்திருந்தாலும், அவை எல்லாம் நமது நம்பிக்கையானவர்கள் கைகளில் உள்ளதா? என்ற கேள்விகளுக்கு மத்தியில் பல இணையதளங்களில் சேர்வதற்கு அச்சப்பட்டு சேராமல் இருந்திருப்போம்.
தற்பொழுது மிகப் பெரிய வருவாயான ரூ.75 இலட்சத்தினைக் கொடுக்க வல்ல கேஸ்பீடர் தளமும், தங்களுக்கு ஆச்சர்யமாகத்தான் தெரியும். ஏனெனில் ரூ.45 முதலீட்டில் ரூ.75 இலட்சம் என்றுச் சொன்னால் இருக்காதா? என்ன!!! அப்படித்தானே.
தங்களுக்கு இருக்கும் கேள்விகள் சரியாகக் கூட இருக்கலாம். ஆனால், 1+1=2 என்றுச் சொல்வது எப்படி தவறு ஆகாதோ, அதைப்போல் தான் 75 இலட்ச வருவாய் என கணக்கீடு சொல்வதும் தவறாகாது. இதனை தெரியாமல், 235-978=1103 என்று தவறாகக் கணக்கீடு செய்வது, அல்லது 2+2*4/2=8 என்பது சரியல்ல, 6 என்பதே இதற்கான விடை. இப்படி தவறாக முறையில் செய்து கோட்டைவிடுவது என்றுச் சொன்னால் சொல்லப்படும், 75 இலட்சம் தவறாகலாமே தவிற ....
Matrix என்ற சூத்திரத்தில் இயக்கப்படும், ரூ.45 என்ற முதலீடு ரூ.75 ஆவது என்பது அதன்முறைப்படி செய்து முடித்தால் சாத்தியமான ஒன்றுதான்.
http://3.bp.blogspot.com/-DcRWbOHoOuY/V ... income.png[/fi]ஏழைகள் நிறைந்த நமது நாட்டினை இலட்சாதிபதிகள் நிறைந்த நாடாக மாற்ற வேண்டும் என்றுச் சொன்னால், ஏழைகள் கையில் இலட்சத்தினை திணிப்பது சரியாகாது. ஏழைக்கு ஒர் வாய்ப்பினைக் கொடுத்து இலட்சத்தினை சம்பாதிக்க உழைக்க வைப்பது என்பது சாலச் சிறந்தது.
இங்கு எல்லோருமே ஏழைகள் தான். ஆம், ஒவ்வொருவரும் அடுத்தடுத்த செலவுகளுக்கு பணமில்லாமலும் ... பல கடன்களுக்கு மத்தியில் அல்லல்பட்டும் பணத்திற்காக மிகவும் கஷ்டப்பட்டு உழைத்துக் கொண்டுதான் இருக்கிறோம்.
அதுவும், பல ஆயிரத்தினை முதலீடாகச் செய்து அந்நிய நாணயமாற்றுச் சந்தை வழியிலாவது விரைவில் இலட்சாதிபதி ஆகிடலாம் என்று தினம் தினம் அதிகப்படியான ஆபத்தினை நமது பணத்திற்கு வைத்து போராடிக் கொண்டிருக்கிறோம்.
பலர் ..பல இலட்சங்களை இழந்துவிட்டேன் என்றுச் சொல்லவும் கேட்டிருக்கிறேன்.
இலட்சங்களைப் போட்டு மலையை பிடுங்க நினைப்பவர்களுக்கு மத்தியில், மயிரினில் மலையை இழுக்க முயற்சிப்பவர்களும் உண்டு என்பதும் உங்களுக்குத் தெரியும்.. அதில் சிலர் வெற்றியடைந்திருப்பதனையும் நீங்கள் அறிந்திருக்கலாம். அப்படியான ஒர் வாய்ப்புதான் கேஸ்பீடர் தளம் உங்களுக்கு வழங்குகிறது.
கேஸ்பீடர் தளத்தில் நீங்கள் நேரடியாகச் சென்று சேர்ந்தால், மயிரினைக் கட்டி மலையை இழுக்கும் கதை.
அதுவே ஒர் குழுவின் தலைவனுக்குக் கீழ் போய் சேர்ந்தால்... அதுவும் வெற்றிகளைக் குவிந்துக் கொண்டிருக்கும் ஒர் தலைவனுக்குக் கீழ் போய்ச் சேர்ந்தால்... மயிர்க்குக்கூட புது தெம்பு பிறந்துவிடும்.
இங்கே நாங்கள் அழைத்துச் செல்வது ஒர் குழுவாக .... ஒவ்வொரு முடியினையும் முடிந்து பெரும் வடக்கயிறாகக் கட்டி மலையினை இழுக்கப் போகிறோம்... இல்லை, மலையில் கட்டி வெண்ணெய் எடுப்பதற்காக கடையப் போகிறோம்.
இதில் தோல்வி என்பது கிடையவே கிடையாது. உறுதியாக உறுதியாக இலாபம் தான் உங்களது கைக்கு வந்து சேரும்.
ரூ.45-இல் எந்தவொரு நட்டமும் வந்திடப் போவதில்லை. அதற்காக கிடைக்கக்கூடிய இலட்சுமியை விட்டுவிடுதல் கூடவே கூடாது. வாய்ப்பினை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
மேல் உள்ள ஜாயின் பட்டனைக் க்லிக் செய்து ரிஜிஸ்டர் செய்து கொண்டால் நீங்கள், படுகை அழைத்துச் செல்லும் குழுவின் கீழ் நீங்கள் வருவீர்கள். குழுவில் சேரும் ஒவ்வொருவரும் நஷ்டமின்றி சம்பாதிக்க அனைத்து விளம்பர வசதிகள் செய்து கொடுக்கப்படும்.
இரண்டே இரண்டு நபர்களை மட்டும் இணைத்தால் போதும் என்ற எளிமையான பணியினை வழங்குவதால், ஒவ்வொருவரும் தங்களது கடமையினை முடித்து, தங்களுக்கு நல்ல வருவாயாக இலட்சத்திற்கும் மேலாக கொடுக்க காத்திருக்கிறது கேஸ்பீடர்.
இன்றே இணைந்து கொள்ளுங்கள்.
சேர்ந்து கொள்ள விருப்பமானவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மொபைல் எண் : கேஸ்பீடர் ஆதித்தன் : 9003032100