வீட்டிலிருந்தப்படியே இணையத்தில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையினை உறுதி செய்ய நேர்மையாக பணம் வழங்கிக் கொண்டிருக்கும் தளங்கள் & எப்படி செயல்படுவது என்ற தகவல்கள்.
-
ஆதித்தன்
- Site Admin
- Posts: 12146
- Joined: Sun Mar 04, 2012 1:17 am
- Cash on hand: Locked
Post
by ஆதித்தன் » Sun Jul 15, 2012 10:17 pm
Mkavitha wrote:தமிழ் ஆன்லைன் ஜாப் என்றால் அது நம் படுகை.காம் தான் எத்தனை சிறப்புகள் வாய்ந்தது. நமது தலைவர் ஆதித்தன் அவர்கள் முயற்சியால் உருவாக்கப்பட்ட இந்த ஆன்லைன் ஜாப் ஆன்லைனில் சம்பாதிக்க துடிக்கும் இளைஞ்கர்களுக்கு ஒரு நல்ல வெப்சைட்டை ஏற்படுத்தி தந்துள்ளீர்கள். அதற்கு முதலில் ஒரு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
என் மனதில் உள்ள நல்ல கருத்துக்களை சொல்ல முடியாமல் தவித்தேன். அப்போதுதான் தங்களது இந்த வெப்சைட் என் கண்ணில் பட்டது. அதற்காக தாங்கள் ஏற்படுத்தி தந்துள்ள தலைப்புகளில் எல்லாம் எனக்கு தெரிந்த எல்லா விசயங்களையும் பதிந்தேன். அது மட்டுமில்லாமல் என் மனதில் ஏதாவது ஒரு கஷ்டம் என்றால் அதை நினைத்து கவலைப்பட்டுகொண்டே இருப்பேன் தற்போது படுகையில் நம் நண்பர்கள் பதிந்துள்ள பதிவுகளுக்கு பின்னூட்டமிடுவதன் மூலம் இப்போதெல்லாம் கவலை படுவதற்கு நேரமே கிடையாது ரொம்ப ப்ரியா பீல் பன்றேன்.
அதுமட்டுமா இதில் நான் சம்பாதித்து கொண்டும் இருக்கிறேன். மேலும் இதில் எனக்கு ரொம்ப பிடித்தது பின்னூட்டமிடுவதுதான். இன்னும் சொல்ல அதாவது பாராட்ட நிறைய விசயங்கள் இருக்கிறது ஆனால் நேரமில்லை. அதனால் இந்த வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்த படுகைக்கும் அதன் தலைவர் ஆதித்தன் அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். இந்த கட்டுரை பின்னோட்டம் பணத்துக்காக மட்டும் இல்லை இத சொல்ல வாய்ப்பு கொடுத்ததற்காகவே
redroses wrote:என்ன இல்லை படுகையில். எது வேண்டும் உங்களுக்கு, கேளுங்கள் தருகிறோம். அள்ளி அள்ளி(பணம்) கொடுக்கவே தமிழ் ஆன் லைன் ஜாப் வழங்கும் படுகை.காம் இணையதளம். எங்களுக்கு இது ஓர் வரப்பிரசாதம் என்றே சொல்வோம். வீட்ல எப்பவும் போர் அடிக்கும். படுகை வந்த பிறகு ரொம்ப ஜாலியா இருக்கு. நிறைய விஷயங்கள் பகிர்ந்துக்க முடியுது. ரொம்ப இன்ட்ரெஸ்டிங்கா இருக்கு. நமக்கு புடிச்ச விஷயம் செய்கிறோம் என்று நினைக்கும் போது இன்னும் சந்தோஷமா இருக்கு. ஒரு டாபிக் எடுத்து கிட்டு அதை பல பேர் பின்னூட்டமிட்டு அவங்கவங்க கருத்துக்கள் படிக்கும் போது ரொம்ப சுவாரசியமா இருக்கு. ஒவ்வொருத்தரும் எப்படி எல்லாம் சிந்திச்சி எழுதறாங்க என்று படிக்கும் போது நிறைய எதிர்ப்பார்ப்பு இருக்கு. சின்ன விசயம் தான் அதை எல்லோரும் சேர்ந்து செய்யும் போது ஒரு ஒற்றுமை உணர்வு ஏற்படுகிறது. நாம தனிமையா இல்ல என்பது போல் ஒரு உணர்வு ஏற்படுகிறது. எல்லோரும் ஒற்றுமையா இருந்து செய்யற்துனால இன்னும் அதுல ஒரு, எல்லோருக்குமே ஒரு சந்தோஷம் இருக்கும். ஒவ்வொரு வினாடியும் அனுபவித்து வாழ்வதாக ஒரு உணர்வு ஏற்படுகிறது. மொத்தத்துல படுகை எனக்கு ரொம்ப பிடிக்கும்.
-
ஆதித்தன்
- Site Admin
- Posts: 12146
- Joined: Sun Mar 04, 2012 1:17 am
- Cash on hand: Locked
Post
by ஆதித்தன் » Sun Jul 15, 2012 10:17 pm
Mkavitha wrote:தமிழ் ஆன்லைன் ஜாப் என்றால் அது நம் படுகை.காம் தான் எத்தனை சிறப்புகள் வாய்ந்தது. நமது தலைவர் ஆதித்தன் அவர்கள் முயற்சியால் உருவாக்கப்பட்ட இந்த ஆன்லைன் ஜாப் ஆன்லைனில் சம்பாதிக்க துடிக்கும் இளைஞ்கர்களுக்கு ஒரு நல்ல வெப்சைட்டை ஏற்படுத்தி தந்துள்ளீர்கள். அதற்கு முதலில் ஒரு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
என் மனதில் உள்ள நல்ல கருத்துக்களை சொல்ல முடியாமல் தவித்தேன். அப்போதுதான் இந்த வெப்சைட் என் கண்ணில் பட்டது. அதிலும் படுகை.காம் தமிழில் இருப்பது ஒரு பெரிய வசதி. இதில் தாங்கள் ஏற்படுத்தி தந்துள்ள தலைப்புகளில் எல்லாம் எனக்கு தெரிந்த எல்லா விசயங்களையும் பதிந்தேன். அது மட்டுமில்லாமல் என் மனதில் ஏதாவது ஒரு கஷ்டம் என்றால் அதை நினைத்து கவலைப்பட்டுகொண்டே இருப்பேன் தற்போது படுகையில் நம் நண்பர்கள் பதிந்துள்ள பதிவுகளுக்கு பின்னூட்டமிடுவதன் மூலம் இப்போதெல்லாம் கவலை படுவதற்கு நேரமே கிடையாது ரொம்ப ப்ரியா பீல் பன்றேன். மேலும் இதில் எனக்கு ரொம்ப பிடித்தது பின்னூட்டமிடுவதுதான்.
அதுமட்டுமா இதில் நான் சம்பாதித்து கொண்டும் இருக்கிறேன். நாம் செய்யும் ஒவ்வொரு பெய்டு ஒர்க்குக்கும் பணம் நமது கணக்கில் வைக்கப்பட்டு அனைவருக்கும் தெரியும் வண்ணமே உள்ளது. நம்பி தாராளாமாக இதில் இறங்கலாம்
அதிலும் படுகையில் கொடுக்கும் ஒவ்வொரு பெய்டு ஒர்க்கும் மிகவும் எளிதாக உள்ளது. எந்தவொரு கேள்விக்கும் உடனே பதில் கிடைத்து விடுகிறது. இதில் உள்ள டெமோ ஒர்க் சூப்பர். ஒவ்வொரு பணியும் எப்படி செய்வது என்று விரிவாகவும் ஒவ்வொருத்தரும் எளிதாக புரியும் வண்ணமும் உள்ளது.
ஆன்லைன் ஜாப் எளிதாக செய்ய இதில் உள்ள டெமோ ஒர்க்கை செய்தாலே போதும். படுகையில் சேர்ந்த பின்புதான் ஆன்லைன் ஜாப் மிகவும் எளிதான ஒரு வேலை என்பதே எனக்கு தெரியும். இதற்கு முன்னாடி இது மிகவும் கடினமான வேலை என்று நினைத்து கொண்டிருந்தேன்
இணையத்தில் ஏதாவது பிரச்சனையென்று தொடர்பு கொண்டால் உடனே சரிசெய்து கொடுத்து விடுகிறீர்கள். மத்த இணையத்தில் நமது ஐ.டி-க்கு மெயில் மட்டுமே பண்ணுவார்கள். ஆனால் இதில் தாங்களே சரிசெய்து கொடுத்து விடுகிறீர்கள்.
இவ்வளவு விசயங்களையும் நாம் வீட்டில் உட்கார்ந்து கொண்டே தெரிந்து கொள்ள வண்ணம் உள்ளது.
நான் எல்லோருக்கும் சொல்லிக்க விரும்புவதை கீழே எழுதியுள்ளேன் படித்து தெரிந்து படுகைக்கு ஆதரவு தருவோம்
1) நீங்கள் கவலைகளை மறக்கனுமா இதில்உள்ள ஜோக்குகளை படிக்க படுகைக்கு வாருங்கள்
2) மாணவர்களுக்கு தேவையான பொதுஅறிவுகளை தெரிந்து கொள்ள படுகைக்கு வாருங்கள்
3) இன்றைய நாட்டு நடப்பு செய்திகளை தெரிந்து கொள்ளனுமா படுகைக்கு வாருங்கள்
4) வீட்டிலயே செய்து கொள்ளும் ஹெல்த் டிப்ஸ், பியூட்டி டிப்ஸ் அனைத்தையும் தெரிந்து கொள்ள படுகைக்கு வாருங்கள்.
5) சினிமா நியூஸ் மற்றும் பொழுது போக நல்ல கருத்துள்ள சிறுகதைகள் படித்து தெரிந்து கொள்ளனுமா படுகைக்கு வாருங்கள்
6) நமக்கு பிடித்த இயற்கை போடோஸ், ஜீவல்ஸ் மாடல்ஸ், தொழில் நுணுக்கங்கள் இன்னும் பல அறிவு பூர்வமான விசயங்களை தெரிந்து கொள்ள படுக்கைக்கு படையெடுக்கலாம்.
7) பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவருக்கும் தேவையான நல்ல விசயங்கள் படுகை இணையதளத்தில் உள்ளது. அனைவரும் வாருங்கள் சம்பாதித்து முன்னேறுவோம்
(இன்னும் சொல்ல அதாவது பாராட்ட நிறைய விசயங்கள் இருக்கிறது. அதனால் இந்த வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்த படுகைக்கும் அதன் தலைவர் ஆதித்தன் அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். இந்த கட்டுரை பின்னோட்டம் பணத்துக்காக மட்டும் இல்லை இத சொல்ல வாய்ப்பு கொடுத்ததற்காகவே)
-
ஆதித்தன்
- Site Admin
- Posts: 12146
- Joined: Sun Mar 04, 2012 1:17 am
- Cash on hand: Locked
Post
by ஆதித்தன் » Sun Jul 15, 2012 10:18 pm
redroses wrote:என்ன இல்லை படுகையில். எது வேண்டும் உங்களுக்கு, கேளுங்கள் தருகிறோம். அள்ளி அள்ளி(பணம்) கொடுக்கவே தமிழ் ஆன் லைன் ஜாப் வழங்கும் படுகை.காம் இணையதளம். எங்களுக்கு இது ஓர் வரப்பிரசாதம் என்றே சொல்வோம். வீட்ல எப்பவும் போர் அடிக்கும். படுகை வந்த பிறகு ரொம்ப ஜாலியா இருக்கு. நிறைய விஷயங்கள் பகிர்ந்துக்க முடியுது. ரொம்ப இன்ட்ரெஸ்டிங்கா இருக்கு.
நமக்கு புடிச்ச விஷயம் செய்கிறோம் என்று நினைக்கும் போது இன்னும் சந்தோஷமா இருக்கு. ஒரு டாபிக் எடுத்து கிட்டு அதை பல பேர் பின்னூட்டமிட்டு அவங்கவங்க கருத்துக்கள் படிக்கும் போது ரொம்ப சுவாரசியமா இருக்கு. ஒவ்வொருத்தரும் எப்படி எல்லாம் சிந்திச்சி எழுதறாங்க என்று படிக்கும் போது நிறைய எதிர்ப்பார்ப்பு இருக்கு.
சின்ன விசயம் தான் அதை எல்லோரும் சேர்ந்து செய்யும் போது ஒரு ஒற்றுமை உணர்வு ஏற்படுகிறது. நாம தனிமையா இல்ல என்பது போல் ஒரு உணர்வு ஏற்படுகிறது. எல்லோரும் ஒற்றுமையா இருந்து செய்யற்துனால இன்னும் அதுல ஒரு, எல்லோருக்குமே ஒரு சந்தோஷம் இருக்கும். ஒவ்வொரு வினாடியும் அனுபவித்து வாழ்வதாக ஒரு உணர்வு ஏற்படுகிறது. மொத்தத்துல படுகை எனக்கு ரொம்ப பிடிக்கும்.
படுகை வந்த பிறகு நல்லா ரிலாக்ஸா பீல் பண்றேன்.
ஆதித்தன் நீங்க என்ன எழுத சொல்றீங்கன்னே புரியல.
மொத்ததில் இங்கு நல்ல நட்புறவு இருக்கு. ஒருவருக்கொருவர் அனுசரையாக இருக்கு முடிகிறது. நிறைய விஷயங்கள், எது செய்யனும், எது செய்ய கூடாது, எப்படி நடந்து கொள்ள வேண்டும், என்று நமக்கு நாமே மேலும் கற்று கொள்ள நிறைய இருக்கு. அதனால் ஒரு ஒழுங்கு முறை கடைபிடிக்க முடிகிறது. இங்கு வந்து யாரிடம் எப்படி பழக வேண்டும், என்கிற டிஸிப்ளின் கத்துக்க முடிகிறது. அதனால நமக்குள் ஒரு எச்சரிக்கை உணர்வு இருக்கு.
நாம கத்துக்கன விஷயத்தை பிறரிடம் பகிர்ந்து கொள்ள முடிகிறது. அது அவங்களுக்கு நன்மைய தருது. நமக்கு தெரியாதத மத்தவங்க நமக்கு சொல்லி தராங்க. அது போல் இங்கு கத்துக்கற விஷயம் நிறைய இருக்கு.
வாழ்நாளெல்லாம் நாம் கற்று கொண்டிருக்கிறோம்.
நாம் என்றும் மாணவர்களே, அது இந்த இணைய பள்ளியில் நமக்கு தேவையானதை, ரொம்ப ஜாலியா கத்து தருது.
மெட்ரிகுலேஷன், சி.பி.ஸ்.இ. மாதிரி இங்கு கற்று கொள்வது கடினமா இல்லை. ரொம்ப விளையாட்டா சொல்லி கொடுக்குது. இங்கே நாமே ஆசிரியர்கள், நாமே மாணவர்கள்.
நாமே இந்த நாட்டின் சிற்பிகள். இணையம் வாயிலாக செதுக்குவோம், சொற்களை கொண்டு உறவு வளர்த்து, பின்னூட்டமிட்டு, வெற்றி நடை போடுவோம்.
இணையத்தின் எட்டா உச்சிக்கு சென்றிடுவோம்.
அங்கு வெற்றி என்னும் கொடியை நட்டு, படுகையின் பெயரை அதில் முத்திரையாய்
பதித்திடுவோம்.
கவிதாவே நிறைய அழகா சொல்லிட்டாங்க. அதனால எனக்கு என்ன எழுதற்துன்னே
தெரியல சாரி.
படுகையில் இருந்தால் நேரம் போவதே தெரியாது. நல்ல டைம் பாஸிங்க் ஆகும். (வீட்ல சண்டையும் வரும். எனக்கு தான் கம்ப்யூட்டர் வேண்டும் என்று பசங்க
கூட......)
-
ஆதித்தன்
- Site Admin
- Posts: 12146
- Joined: Sun Mar 04, 2012 1:17 am
- Cash on hand: Locked
Post
by ஆதித்தன் » Sun Jul 15, 2012 10:19 pm
dhanalakshmi wrote:வணக்கம் ஆதித்தன் நமது படுகையின் வளத்தியும், சிறப்பையும் எமது வாயால் நீர் கேட்கத்துடிக்கும் ஆர்வத்தை நான் பாராட்டுகிறேன்.முன்பொரு நாள் ஆன்லைனில் ஜாப் என்றாலே ஏமாற்று வெறும் ஏமாற்று வேலை என்று எண்ணிக் கொண்டிருந்தேன் அந்த தவறான எண்ணத்தைப் போக்கி ஆன்லைனில் ஜாப் பொய்யல்ல மெய்தான் என்பதை என் சிந்தைக்கு எட்டச் செய்ததற்கு உமக்கு நன்றிகள் மேலும் எப்படிச் சென்றால் நாம் சேர வேண்டிய பாதையை அடையலாம் என்ற வழிமுறையையும் கூறி எங்களை அழைத்துச் செல்லும் உமக்கு நான் ஒரு முறை நன்றி சொன்னால் போதாது உமக்குக் கோடி நன்றிகள். ஒரு எறும்பை தண்ணீரில் இருந்து காப்பாற்றியது ஒரு பறவை என்று நாம் கதைகளில் படித்திருக்கிறோம் அதுபோல பறவையாகிய நீர் எறும்புகளாகிய எங்களுக்கு பணத்தேடல் என்ற தண்ணீரில் இருந்து ஆன்லைன் வேலை என்ற கரைக்குக் கொண்டு சென்றதற்கு மிக்க நன்றி. பணம் இல்லையேல் வாழ்வில் இல்லை மணம் இதை அறிந்த அனைவரும் கடைசியாக வந்து சேரும் இடம் நம்து படுகை.காம் என்ற கடலுக்குதான் என்பதை நான் கூறித்தான் உமக்குத் தெரிய வேண்டுமா என்ன? பங்கித் தின்றால் பசி ஆறும் என்ற பழமொழியை உண்மையாக்குவதுபோல யான் பெற்ற இன்பத்தினை இவ்வையகமும் பெற வேண்டும் என்று நீர் எடுத்திருக்கும் முயற்சி உம் பெருந்தனமையைக் காட்டுகிறது படுகை என்பதை பாதை என்று சொன்னால் அது மிகையாகாது முன்பு நீர் செல்லுங்கள் உம்மைப் பின் தொடர்ந்து நாங்கள் வருகிறோம். ஊர் கூடித் தேர் இழுத்தால் தேர் நகரும் அதுப்போல நாம் கூடி நமது படுகையை இழுத்துச் செல்வோம் வருங்காலத்தை வறுமை என்ற பேய் ஆட்டி வைக்க நாம் மறுத்திடுவோம் மாறாக வறுமை என்ற பேயை மயிர் பிடித்து ஆட்டி நாம் ஓட்டிடுவோம் இன்றிருக்கும் நிலையை நாம் மாற்றிடுவோம்.
கலை உலக மக்களெல்லாம் கை நிறைய பணம் பார்க்கின்றனர் ஆனால் கலை தெரிந்த நாமெல்லாம் கலை இழந்து வீற்றிருக்கலாமா,வாழ் கலை தெரிந்த நாமெல்லாம் கலை இழந்து வீற்றிருக்க்லாமா நாம் வாழ்ந்து பிறரை வாழ வைப்போம் வருங்கால பிள்ளைகளிடம் வாழ்வாங்கு வாழ்ந்த பெரியோர்கள் என்ற பட்டம் பெற்றிடுவோம் ஊற்று நீர்போல் நாம் சுரந்திடுவோம் நம்மைத் தேடி வருவோருக்கு தாகம் தீர்த்திடுவோம் இப்படுகையின் பாதையில் நாம் சென்றிடுவோம் எல்லா ஆறுகளும் சமுத்திரத்தில் கலப்பதுதான் முறை அதுபோல் வாழ்க்கயில் பணம் தேடும் அனைவரும் படுகை எனும் சமுத்திரத்தை அடைய நாமே வழிகாட்டியாக இருக்க் வேண்டும் அருள் இல்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை என்பதை அன்றே வள்ளுவர் கூறி விட்டார் எனவே நாம் அதை உணர்ந்து பணம் என்னும் பொருளை சேர்த்திடலாம்.
நாளொரு மேனி பொழுதொரு வண்ணமாய் படுகை மின்னிக் கொண்டிருப்பது தினமும் நாம் படுகையில் புதிய உறுப்பினர்களின் வருகையைக் கொண்டு தெரிந்து கொள்ளலாம். படுகையினை நம்பினோர் கைவிடப்படார் என்று சொல்லும் அளவுக்கு வென்று காட்டுவோம்.கடலில் வரும் கப்பலுக்கு வழி காட்டும் கலங்கரை விளக்காக பணம் என்ற கடலில் சிக்கித் தவிப்பவ்ர்க்கு கலங்கரை விளக்கமாக நமது படுகை இருந்து செயல்படுகிறது இது உண்மை. இந்த படுகை என்னும் கடலுக்கு வருவோர்க்கு பணத்தினை மட்டும் கொடுப்பதில்லை முத்துப் போன்ற நண்பர்களையும் கொடுக்கிறது உங்கள் மனக்குமுறல்களையும் உங்கள் மகிழ்ச்சியையும் தெரிவிக்கும் ஒரு இடமாக இந்த படுகை உள்ளது. பேச ஆள் இல்லாமல் வீட்டில் தவிக்கும் நண்பர்களுக்கும் நமது படுகை ஒரு பொழுது போக்கும் தளமா இருப்பது இன்னும் சிறப்பு நான் கூட ஆரம்பத்தில் தனியாக இருப்பதுபோல் பலமுறை உணர்ந்திருக்கிறேன் ஆனால் இப்பொழுது ஒரு நாள் கூட அப்படி நினைப்பதே இல்லை ஏனென்றால் நான் தினமும் எனது கணினியை திறந்து முதலி படுகை.காமை ஓப்பன் செய்து பார்த்தால் நாம் எதோ நிறைய பிரச்சினையில் இருந்து கொண்டு உள்ளே வந்து பார்ப்போன் அங்கு அழகான மனதிற்கு இனிமையான படங்கள், சிந்திக்க வைக்கும் செய்திகள்,இப்படியும் இருக்கிறதா என்று என்னும் அளவுக்கு வியக்க வைக்கக்கூடிய விஷயன்ஙள் என எல்லாமே இருக்கின்றன. இதை விட வேறு என்ன இருக்க முடியும் நம் தனிமையைப் போக்க அது மட்டுமில்லாமல் நண்பர்கள் சொல்லும் நகைச்சுவைகள் அவற்றப் படித்தால் நம்மை அறியாமல் நாமே சிரித்து விடுவோம் அப்போது அனைவருடனும் ஓர் பின்னூட்டமிட்டு நாம் மகிழ்ச்சி அடைந்த செய்தியை பகிர்ந்து விட்ட்ட் செல்லும் போது நாம் எப்படி தனிமையில் இருக்கிறாம் என்று கூறமுடியும் இந்த முகம் தெரியா நண்பர்கள் நமக்காக எத்தனை நல்ல விஷயன்ங்களை நமக்காக சேகரித்துக் கொண்டு வந்து நம்மிடம் சேர்க்கின்றனர் என்று இவற்றி எல்லான் எண்ணி நான் மிகவும் சந்தோசப்ப்டுகிறேன். தோழமைக்கு முகம் தேவை இல்லை நல்ல அகம் ம்ட்டுமே தேவை என்பதை இப்படுகையின் மூலமாக நான் தெரிந்து கொண்டேன். மேலும் நண்பர்களாவதற்க்கு ஆண் பெண் என்பதும் தேவை இல்லை என்றும் நான் அறிந்து கொண்டேன். நம் நண்பர்கள் வட்டாரம் பெருகி நாமும் மகிழ்ச்சி அடைந்து அனைவரயும் மகிழ்விப்போம் படுகையின் பாதையே நம் பாதை வெற்றிகள் யாவும் நமக்கென் உரிய்தாக்குவோம் நன்றி நன்றி நன்றி...