Page 1 of 1

இரசவாதம்

Posted: Sun Dec 15, 2019 10:34 am
by marmayogi
ஸ்திரீ புருஷர்களுடைய சுக்கிலத்தை ஊதி கட்டி நிறுத்தும் போது தான் ஞானம் உண்டாகின்றது.

அதை ஊதிக்கட்டி நிறுத்தும் பொழுது மணியாகும்.

அதற்காகும் ரசமணி என்று சொல்வது.

ரசம் சுக்கிலமாகும்.

அந்த சுக்கிலத்தை ஊதிக்கட்டி நிறுத்துவதாகும் ரசவாதம் என்று சொல்வது.

ரசம் = சுக்கிலம்.
வாதம் = வாயு.

அதனால் நம்முடைய ஜீவசக்தி வாயு வடிவாய் வெளியே போய் நசிப்பதை அப்படி நசிக்க விடாமல் நம் உள் வழியாய் மேலும் கீழும் ஊதி சுக்கிலத்தைக் கட்டி நிறுத்த வேண்டும்.

அப்பொழுதாகும் நமக்கு பிறவிப் பெரும் பயன் கிடைப்பது.

உபதேசித்தவர்
சுவாமி சிவானந்த பரமஹம்சர்