Page 1 of 1

அக்குபஞ்சர் - தொலைதூர சிகிச்சை

Posted: Mon Jan 01, 2024 7:38 am
by ஆதித்தன்
பஞ்ச பூதங்களை அடிப்படையாகக் கொண்ட அக்குபஞ்சர் மருத்துவம், உயிர் சக்தியை அடிப்படையாகக் கொண்ட மருந்தில்லா மருத்துவம் எல்லா நோய்களுக்கும் சிறந்ததொரு தீர்வாக அமைந்துள்ளது.

அங்குபஞ்சர் மருத்துவம், இயற்கை சக்திகளான பஞ்சபூதங்களை அடிப்படையாகக் கொண்ட மருத்துவமுறை. ஆகையால் இயற்கை, நம் உடல், மனம் ஆகிய மூன்றையும் புரிந்து கொள்வது என்பது மிகவும் முக்கியமான ஒன்று. இதன் வாயிலாக ஆனந்தமான ஆரோக்கியமான வாழ்வியல் முறைக்கு செல்லலாம்.

அக்குபஞ்சர் சிகிச்சையில் தற்பொழுது மிகவும் பிரபலமானது ஒற்றைப்புள்ளி தொடுசிகிச்சை முறையாகும். தமிழகத்தில் பல இடங்களில் இதன் சிகிச்சை மையங்கள் உள்ளன. என்னிடம் நேரில் வந்தும் அங்குபஞ்சர் ஒற்றைப்புள்ளி தொடுசிகிச்சை பெற்றுக் கொள்ளலாம்.

நேரில் வரமுடியாதவர்கள், பூமியில் எந்த மூலையில் இருந்தாலும் தொலைபேசி வாயிலாக தொலைதூரத்திலிருந்தும் சிகிச்சை எடுத்துக் கொள்ள முடியும். ஆகையால் நேரடி சிகிச்சை என்பதைவிட, மேலும் மகிமை வாய்ந்தது, தொலைதூர சிகிச்சை என்பதால், அதற்கான முக்கியத்துவத்தினை புரிந்துகொண்டு, அதனை இன்றுமுதல் தொடங்குகிறேன்.

பல நோய்கள் தொலை தூர சிகிச்சை வாயிலாகவும் குணமாகிறது என்பது பலரது கூற்று. இது நம்பிக்கை சார்ந்துதது, ஒவ்வொருவரின் தனிப்பட்ட முறைக்கும் சார்ந்ததாகவும் உள்ளது. ஆகையால் இதனைப் புரிந்துகொண்டு, தொலைசிகிச்சைக்கு விருப்பப்படுபவர்கள் கொடுக்கப்பட்ட எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம்.