நான் பிறந்த ஊர்
Posted: Thu Nov 26, 2015 7:45 pm
என் பெயர் முத்து.p
நான் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள போதிநாயனபள்ளி என்னும் கிராமதில் பிறந்தேன்....
மிகவும் அழகான கிராமம்....ஊருதான் போதிநாயனபள்ளி ஆனா செம கில்லி....திரும்பிய இடமெல்லாம் உயரமான மலைகளை பார்க்கலாம்...
பேர் சொல்லும் கிருஷ்ணகிரி dam ஓர் அழியா புகழ்...
இது காமராஜர் காலத்தில் கட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது...
எல்லாருக்கும் அவர்கள் பிறந்த ஊர் மிகவும் பிடிக்கும்...அதனால் என் ஊர் எனக்கு பிடிக்கும்
என்பதில் ஆச்சரியம் இல்லை...
நான் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள போதிநாயனபள்ளி என்னும் கிராமதில் பிறந்தேன்....
மிகவும் அழகான கிராமம்....ஊருதான் போதிநாயனபள்ளி ஆனா செம கில்லி....திரும்பிய இடமெல்லாம் உயரமான மலைகளை பார்க்கலாம்...
பேர் சொல்லும் கிருஷ்ணகிரி dam ஓர் அழியா புகழ்...
இது காமராஜர் காலத்தில் கட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது...
எல்லாருக்கும் அவர்கள் பிறந்த ஊர் மிகவும் பிடிக்கும்...அதனால் என் ஊர் எனக்கு பிடிக்கும்
என்பதில் ஆச்சரியம் இல்லை...