நான் பிறந்ததது சென்னையில் தான்ங்க
சென்னையை பற்றி வார்த்தை எதும் சொல்லத்தேவையில்லை என்று நினைக்கிரேன்.எல்லா மதத்தினரும் வாழும் ஊர் எங்கள் சென்னை
எனக்கு மட்டுமின்றி அனைவருக்கும் பிடிக்கும் ஊர் எங்கள் சிங்கார சென்னை.
எங்கு திரும்பினாலும் இயர்க்கை கொஞ்சும் எழில் மனமும், சுற்றூலா தலமும்,கடலும்,பார்க்க பார்க்க கொள்ள கொள்ளூம் அழகும்
சொல்ல சொல்ல இனிக்குதுங்க.
வந்தாரை வாழ வைக்கும் சென்னை.
சுற்றி பார்க்க பார்க்க திகட்டாத சென்னை.
வாங்க பழகலாம் படுகைஉடன் சேர்ந்து, என்ன நான் சொல்வது சரியா.
சென்னையை பற்றி வார்த்தை எதும் சொல்லத்தேவையில்லை என்று நினைக்கிரேன்.எல்லா மதத்தினரும் வாழும் ஊர் எங்கள் சென்னை
எனக்கு மட்டுமின்றி அனைவருக்கும் பிடிக்கும் ஊர் எங்கள் சிங்கார சென்னை.
எங்கு திரும்பினாலும் இயர்க்கை கொஞ்சும் எழில் மனமும், சுற்றூலா தலமும்,கடலும்,பார்க்க பார்க்க கொள்ள கொள்ளூம் அழகும்
சொல்ல சொல்ல இனிக்குதுங்க.
வந்தாரை வாழ வைக்கும் சென்னை.
சுற்றி பார்க்க பார்க்க திகட்டாத சென்னை.
வாங்க பழகலாம் படுகைஉடன் சேர்ந்து, என்ன நான் சொல்வது சரியா.