சுவாமி விவேகானந்தர் வாழ்ககை வரலாறு
-
- Posts: 477
- Joined: Mon Mar 12, 2012 2:06 am
- Cash on hand: Locked
Re: சுவாமி விவேகானந்தர் வாழ்ககை வரலாறு
சுவாமி விவேகானந்தர்
-
- Posts: 1266
- Joined: Thu Mar 08, 2012 2:36 pm
- Cash on hand: Locked
Re: சுவாமி விவேகானந்தர் வாழ்ககை வரலாறு
சாந்தம் ததும்பும் இந்த முகத்தை பார்த்துக் கொண்டே இருக்கலாம் போல இருக்கு..என்ன ஒரு தேஜஸ்...Oattakaran wrote:
சுவாமி விவேகானந்தர்
-
- Posts: 561
- Joined: Tue Mar 06, 2012 8:33 am
- Cash on hand: Locked
Re: சுவாமி விவேகானந்தர் வாழ்ககை வரலாறு
இந்த தேஜஸ் நிறைந்த முகத்துக்குரியவர் இன்னும் சில காலம் இருந்திருந்தால் ஏகப்பட்ட இளைஞர்களின் எதிர்காலம் ஒளி மயமாகி இருக்கும்.சாந்தம் ததும்பும் இந்த முகத்தை பார்த்துக் கொண்டே இருக்கலாம் போல இருக்கு..என்ன ஒரு தேஜஸ்...
-
- Posts: 477
- Joined: Mon Mar 12, 2012 2:06 am
- Cash on hand: Locked
Re: சுவாமி விவேகானந்தர் வாழ்ககை வரலாறு
பெருமை வாய்ந்த தத்தர் குடிக்குப் பெருமையூட்டுபவனாக வளர்ந்தான் விசுவநாதன் அப்பா போன போக்குக்குப் பிள்ளை யாவது போகமும் போக்கியமுமாக வாழ வேண்டுமே என்று சுற்றத்தினர் வேண்டி விரும்பியவாறே ஒரு குறைவுமின்றிக் கல்வி கேள்விகளை முடித்து கல்கத்தா உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஆனால் விசுவநாததத்தர். நீதிமன்றம் நிதிமன்றமுமாக இருந்த அவரிடம் செல்வத்தை குவித்த்து. கட்சிக்கார்ர் பல இடத்தில் இருந்தும் அவரிடம் வந்த்து ஆச்சரிம்மில்லை. ஏனெனில் அவர் அறிவாளியாக மட்டும்மில்லாமல் மக்களின் மனப் பாங்குகளையும் உள்ளபடி அறிந்து அதற்கேற்ப நடக்கும் ஆற்றலும் நல்ல தேர்ச்சி பெற்றிருந்த விசுவநாததத்தர் மக்களுடைய மனத்தின் மொழியையும் கற்கப் பயின்றிருந்தார்.
மக்களின் மனநிலையை அறியப் பழகியிருந்த விசுவாநாத தத்தர் எந்த இழிவான மனநிலையும் தோன்றுவதுகூட சந்தர்ப்பச்சூழ்நிலை காரணமாகத்தான் என்று உணர்ந்து கடையரிடமும் அனுதாபம் காட்டி வந்தார். அற்றார் அழிபசி தீர்த்தல் ஒன்றேதம் கடனாக்க் கொண்டொழுகிய விசுவநாத்தத்தர் தமது ஈகையை சோம்பேறிகளுக்கும் குடிகாரர்களுக்கும் கூட காட்டி வந்தார். இதைக் குறித்து ஒரு போது அவருடைய தவப்புதல்வர் நரேந்திரர் அவரைக் கண்டித்த்தும் உண்டு. அதற்கு விசுவநாதர் மனித வாழ்க்கையின் ஆழ்ந்த இன்னல்கள் உனக்கு எவ்வாறு புரியும்? அது புரியும் போதுதான் உனக்கு இந்த மக்களிடம் அநுதாபம் ஏற்படும் போதையில் தங்கள் உபாதைகளைத் தற்கால சாந்தியாக இழந்து இன்புறும் போதையர் அல்லவா அவர்கள்? என்றார்.
இந்த நரேந்திரர் பிற்காலத்தில் விவேகானந்தரானபோது சகல ஜீவராசிகளுடனும் தம் இதயத்தை இசைய விட்டது உலகறிந்த விஷயமாகும். இந்த உள்ளப்பாங்கு தந்தையிடமிருந்து தனயன் பெற்ற விதுரார்ஜிதம் தானோ?
மக்களின் மனநிலையை அறியப் பழகியிருந்த விசுவாநாத தத்தர் எந்த இழிவான மனநிலையும் தோன்றுவதுகூட சந்தர்ப்பச்சூழ்நிலை காரணமாகத்தான் என்று உணர்ந்து கடையரிடமும் அனுதாபம் காட்டி வந்தார். அற்றார் அழிபசி தீர்த்தல் ஒன்றேதம் கடனாக்க் கொண்டொழுகிய விசுவநாத்தத்தர் தமது ஈகையை சோம்பேறிகளுக்கும் குடிகாரர்களுக்கும் கூட காட்டி வந்தார். இதைக் குறித்து ஒரு போது அவருடைய தவப்புதல்வர் நரேந்திரர் அவரைக் கண்டித்த்தும் உண்டு. அதற்கு விசுவநாதர் மனித வாழ்க்கையின் ஆழ்ந்த இன்னல்கள் உனக்கு எவ்வாறு புரியும்? அது புரியும் போதுதான் உனக்கு இந்த மக்களிடம் அநுதாபம் ஏற்படும் போதையில் தங்கள் உபாதைகளைத் தற்கால சாந்தியாக இழந்து இன்புறும் போதையர் அல்லவா அவர்கள்? என்றார்.
இந்த நரேந்திரர் பிற்காலத்தில் விவேகானந்தரானபோது சகல ஜீவராசிகளுடனும் தம் இதயத்தை இசைய விட்டது உலகறிந்த விஷயமாகும். இந்த உள்ளப்பாங்கு தந்தையிடமிருந்து தனயன் பெற்ற விதுரார்ஜிதம் தானோ?
-
- Posts: 561
- Joined: Tue Mar 06, 2012 8:33 am
- Cash on hand: Locked
Re: சுவாமி விவேகானந்தர் வாழ்ககை வரலாறு
விஸ்வநாத தத்தரின் இந்த உயர்ந்த குணம் தான் பின்னாளில் விவேகானந்தருக்கும் வந்துவிட்டது என்றால் இதில் ஆச்சரியப் பட ஒன்றும் இல்லை. தந்தையிடம் இருந்து தனயனுக்கு!.....மக்களின் மனநிலையை அறியப் பழகியிருந்த விசுவாநாத தத்தர் எந்த இழிவான மனநிலையும் தோன்றுவதுகூட சந்தர்ப்பச்சூழ்நிலை காரணமாகத்தான் என்று உணர்ந்து கடையரிடமும் அனுதாபம் காட்டி வந்தார். அற்றார் அழிபசி தீர்த்தல் ஒன்றேதம் கடனாக்க் கொண்டொழுகிய விசுவநாத்தத்தர் தமது ஈகையை சோம்பேறிகளுக்கும் குடிகாரர்களுக்கும் கூட காட்டி வந்தார்.
-
- Posts: 1266
- Joined: Thu Mar 08, 2012 2:36 pm
- Cash on hand: Locked
Re: சுவாமி விவேகானந்தர் வாழ்ககை வரலாறு
இந்த நரேந்திரர் பிற்காலத்தில் விவேகானந்தரானபோது சகல ஜீவராசிகளுடனும் தம் இதயத்தை இசைய விட்டது உலகறிந்த விஷயமாகும். இந்த உள்ளப்பாங்கு தந்தையிடமிருந்து தனயன் பெற்ற விதுரார்ஜிதம் தானோ?
தந்தையிடமிருந்து தான் விவேகானந்தர் எல்லா நற்பண்புகளையு ம் பெற்றார் என்பதில் சந்தேகமில்லை.விதுரார்ஜிதம் நல்ல சொல்..சரியான் அர்த்தம் என்ன சுந்தர்?
தந்தையிடமிருந்து தான் விவேகானந்தர் எல்லா நற்பண்புகளையு ம் பெற்றார் என்பதில் சந்தேகமில்லை.விதுரார்ஜிதம் நல்ல சொல்..சரியான் அர்த்தம் என்ன சுந்தர்?
-
- Posts: 477
- Joined: Mon Mar 12, 2012 2:06 am
- Cash on hand: Locked
Re: சுவாமி விவேகானந்தர் வாழ்ககை வரலாறு
கண்டிப்பாக லட்சுமியம்மா சரியான அர்த்தம் தான்muthulakshmi123 wrote:தந்தையிடமிருந்து தான் விவேகானந்தர் எல்லா நற்பண்புகளையு ம் பெற்றார் என்பதில் சந்தேகமில்லை.விதுரார்ஜிதம் நல்ல சொல்..சரியான் அர்த்தம் என்ன சுந்தர்?
-
- Posts: 477
- Joined: Mon Mar 12, 2012 2:06 am
- Cash on hand: Locked
Re: சுவாமி விவேகானந்தர் வாழ்ககை வரலாறு
சுவாமி விவேகானந்தர் அவர்கள் கூறியது.
-
- Posts: 125
- Joined: Tue Mar 20, 2012 3:35 pm
- Cash on hand: Locked
Re: சுவாமி விவேகானந்தர் வாழ்ககை வரலாறு
விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறை இன்றுதான் முழுமையாகப் படிக்கும் பேறு பெற்றேன்... நன்றி ஓட்டக்காரு.....