சுடச்சுட சூப் - சளியை வராமல் காக்கும்

ஆரோக்கியமே சிறந்த செல்வம். அச்செல்வத்தினை செலவிடாமல் மகிழ்ச்சியினால் பெற்றுக் கொள்வதற்காக ஒவ்வொருவரும் தங்கள் அளவில் தெரிந்த நோயும் நோய்க்கான காரணத்தினையும் அதனை குணப்படுத்தும் வழிமுறைகளையும் பகிர்ந்து கொள்ளலாம்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

சுடச்சுட சூப் - சளியை வராமல் காக்கும்

Post by ஆதித்தன் » Wed Oct 31, 2018 4:29 pm

மழைக்காலத்தில் அடர்த்தியான காற்று சுவாசத்தில் ஒர் மாறுதலுக்கு உட்படுவதால் சிறிய தொந்தரவு ஏற்படுவதனை அவ்வப்பொழுது சளி மூலம் தன்னைத்தானே உடல் காத்துக் கொள்ளும்.

அதற்கு நீங்களும் ஒத்தாசையாக, சுடச்சுட மிளகு காரத்துடன் கூடிய சூப் வைத்து மாலையில் குடித்தால் தொந்தரவுகள் சளியாக உருவாகும் முன்னரே நீராக, நாம் விரும்பும் நேரத்தில் வெளியேற்றிவிடலாம்.

குளிர் காலத்தில் மிளகாய், மிளகு, காரங்கள் மிகுந்த உணவுகள் அவ்வப்பொழுது எடுத்துக் கொள்ளுங்கள்.
Post Reply

Return to “சக்தி இணை மருத்துவம்”