முன்ன ஒரு காலத்துல....இப்பகுதியை ஆண்ட சிற்றரசருக்கு, சிவனுக்கும், பெருமாளுக்கும் ஒரே இடத்தில் கோயில் கட்ட வேண்டுமென்ற ஆசை இருந்தது. அவரது கனவில் தோன்றிய பெருமாள், மேற்கு மலைத்தொடர்ச்சியின் அடிவாரத்தில் ஒரு கல் கம்பம் இருப்பதைச் சுட்டிக்காட்டி, அவ்விடத்தில் தனது சிலை வடிவம் இருப்பதை உணர்த்தினார். அதன்படி மன்னர் சிலையை எடுத்து வந்து, இங்கு பிரதிஷ்டை செய்தார். கம்பம் அருகில் கிடைத்தவர் என்பதால் சுவாமிக்கு, "கம்பராயப் பெருமாள்' என்ற திருநாமம் சூட்டினார். அதைத்தொடர்ந்து அந்த ஊருக்கும், "கம்பம்' என்றே பெயர் வைத்தார்.
திருமலை நாயக்கரின் தளபதி உத்தப்ப நாயக்கன் தலைமையில் வந்த படைகள் சேரமன்னனை தோற்கடித்து வெற்றிக்கம்பத்தை இங்கு நாட்டியத்தால் "கம்பம்' என்று பெயர் வந்தது என்றும் சொல்வார்கள்...
கதகேளு,கதகேளு... கம்பம் கதகேளு....
-
- Posts: 3
- Joined: Fri Oct 04, 2013 7:54 pm
- Cash on hand: Locked
-
- Posts: 9
- Joined: Fri Nov 15, 2013 8:52 pm
- Cash on hand: Locked
Re: கதகேளு,கதகேளு... கம்பம் கதகேளு....
உண்மைதான் விஜி........ இது கதை அல்ல, வரலாறு.