நான் படித்தது MSP சோலை நாடார் நினைவு மேல்நிலைப் பள்ளி, திண்டுக்கல்.
நான் படித்த பள்ளியில் தினமும் M.G.R பாடல் ஒன்று போடுவார்கள்.
என்ன உங்களூக்கு ஆச்சர்யமாக இருக்கின்றதா?....ஆம்..காலையில் prayer யில் வரிசையில் எல்லாரும் வந்து நிற்பதர்க்காக .ஒரு தாய் மக்கள் நாம் என்பொம்..என்ற பாடல் தான் போடுவார்கள்...
இந்த படலைக் கேக்கும் போதெல்லாம் நாங்கள் அணைவரும் ஒன்று என்ற உணர்வு எங்களூக்குள் வரும்.
என் பள்ளி ஆசிரியரை நான் இன்னும் மறக்கவில்லை...
ஒவ்வொரு ஆசிரியர் தினம் அன்று அவரை பார்த்து அவருடைய ஆசிர்வாதம் பெற்று கொண்டு தான் இருக்குரேன்...
இந்த படுகை.காம் யில் என்னுடய பள்ளி நினைவுகளை ஞாபகப்படுத்தியதுக்கு நன்றி ஆதித்தன் சார்...
அன்புடன்,
உங்கள் கிருஷ்ணகுமார்
சகோதர சகோதரிகளே,என் பள்ளி நினைவுகள்
-
- Posts: 34
- Joined: Wed Jan 15, 2014 2:23 pm
- Cash on hand: Locked
- kannan77
- Posts: 34
- Joined: Thu Mar 06, 2014 4:00 pm
- Cash on hand: Locked
Re: சகோதர சகோதரிகளே,என் பள்ளி நினைவுகள்
ரெம்ப சுருக்கமா முடிச்சிட்டீங்களே சார்.இன்னும் நெறைய அனுபவங்களை எழுதுங்க .