15 நாள் பணம் இரட்டிப்பு சூப்பர் இன்ஸ்வட்மெண்ட் திட்ட வளர்ச்சி

ஃபாரக்ஸ் ட்ரேடிங்க் மூலம் தினம் தினம் ரூ.1000 முதல் 10,000-க்கும் மேல் பணம் சம்பாதிப்பதற்கான இலவச பயிற்சி, டெக்னிகல் அனலைசிஸ், சார்ட் பேட்டர்ன் சிக்னல், 99% வெற்றியினை அடைவதற்கான சிறந்த BUY & SELL வழிமுறைகளை கண்டறியும் யுக்திகள், மற்றும் மார்க்கெட் செய்திகள்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

15 நாள் பணம் இரட்டிப்பு சூப்பர் இன்ஸ்வட்மெண்ட் திட்ட வளர்ச்சி

Post by ஆதித்தன் » Thu Jun 15, 2017 9:17 am

15 நாளில் பணத்தினை இரட்டிப்பு செய்யும் திட்ட வர்த்தக நுணுக்கம் மேலும் அதிகப்படியான நம்பிக்கையை வழங்கியிருப்பதோடு, வலு சேர்க்கும் விதமாக 2 இலட்சம் ரூபாய் முதலீடு உள்ளே நுழைந்துள்ளது.

குறைந்தப்பற்ற ரிட்டன் 101% நமது இலக்கு என்பதனால் இதனை ஊர்ஜிதம் செய்ய கூடுதல் அடுத்தக்கட்ட இலக்காக ரூ.200000 முதலீடு பெற்றுவிட்டால், முதலீடு பெரிய பாதுகாப்பு அரணுக்குள் நுழைந்துவிடும்.

அடுத்து உள்ளே நுழையும் ஒவ்வொரு முதலீடும் இலாபத்தினை நோக்கியே நம்மை அழைத்துச் செல்லும் என்பதனால் ஒர் சில நாட்களில் 150% என்ற நிலையை அடைந்துவிடலாம்.

இரட்டிப்பு என்ற நிலைக்குள் செல்ல நம்முடைய முதலீடு என்பது ஆரம்பமே, வருவாய் கொடுக்கக்கூடிய ரிட்டர்ன் என்பது உலகளவிலான மாற்று முதலீட்டாளர்களது வாய்ப்பினை தட்டிப்பறிப்பதன் மூலம் அடைவது.

எப்பொழுதுமே அனுபவம் வாய்ந்த முதலீட்டாளர்கள், ஆரம்ப வாய்ப்பினை தான் கைப்பிற்றிவிட்டு ரிட்டர்ன் இலக்கினை புதியவர்களிடம் கொடுப்பார்கள்.

ஆனால் நான், உலகளவிலான அனுபவ முதலீட்டாளர்களின் ஆரம்ப வாய்ப்பினை தட்டிப்பறித்து, படுகை உறுப்பினர்களாகிய உங்களுக்கும் எனக்குமான வாய்ப்பாக மாற்றியமைத்து பெரிய அளவில் முதலீட்டினை செய்து, பங்கு விலை இரட்டிப்பாக இருக்கும் சூழலை பயன்படுத்திக் கொண்டிருக்கிறேன்.

இன்றைய சிறப்புச் செய்தியாக, அனுபவ முதலீட்டாளர்கள் எதிர்பார்ப்பினை உடைத்து, போட்டதனை மட்டும் திரும்ப கொடுக்கும் வாய்ப்பே அமைந்துள்ளது என்ற வாசகம் இடம் பெற்றுவிட்டது. ஆகையால், வருகிற 1 ஆம் தேதி 34 இலட்சம் ரூபாய் அனுபவ வர்த்தகர்கள் பணம் உள்ளே வர இருக்கிறது.

வருகிற 35 இலட்சம் ரூபாயினை நமது இலாபப் பணமாக மாற்ற வேண்டும் என்பதே திட்டம் அதற்கு ஏதுவாக இதுவரை 12 இலட்சம் ரூபாய் முதலீடு செய்து ஆரம்ப புள்ளியினை உறுதி செய்தாகிவிட்டது.

அடுத்து ஒர் 8 இலட்சம் முதலீடு வந்துவிட்டால் போதும், உறுதியாக 15 நாட்களில் இரட்டிப்பு இலாப இலக்கு விலையினை அடைந்துவிடலாம்.

வாய்ப்புகள் அனைத்துமே பெரும் பணக்காரர்களாகிய இலுமினாட்டிகளுக்கே கிடைத்துக் கொண்டிருக்கும் பொழுது, நம்மை நாமே இலுமினாட்டியாக வலுப்படுத்தி எதிர்த்து பெரும் தொகையை கூட்டு முயற்சியினால் திரட்டி வெல்ல வேண்டும்.

தனிப்பட்ட முறையில் இன்றைய ஆண்டு ஒர் சிறப்பான ஆண்டாக முதல் பாதி முடிந்ததோடு, இரண்டாவது பாதி மிகப்பெரிய இலாபத்தினை கொடுத்து மகிழ்ச்சியினை உருவாக்கும்.

மிக விரைவாக பணத்தினை இரட்டிப்பு செய்ய பிட்காயினில் இனி முதலீடு செய்து பெறுதல் முடியாது. ஏனெனில் அதன் விலை 3000 டாலர்க்கு போய்விட்டது, ஆகையால் ஆண்டின் இரண்டாம் பாதியில் மாற்று முதலீடு திட்டமாகிய நமது கூட்டு முயற்சி கண்டிப்பாக வெற்றியினை கொடுக்கும்.

15 நாள் சூப்பர் இன்வஸ்ட்மண்ட் திட்டத்தில் பங்குபெற குறைந்தப்பற்ற முதலீடு ரூ.5000 ... அதிகப்பட்சமாக ரூ.5000000 வரை முதலீடு செய்யலாம்.

மிகக் குறைந்த நாட்களே உள்ளதால் விரைவாக வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

தொடர்பு கொள்ள : செல்வா 900 30 32 100

சந்திக்க : அரும்பாக்கம் , சென்னை ( அண்ணா ஆர்ச் எதிரில்)
Post Reply

Return to “FOREX Trading - கரன்சி வர்த்தகம்”