உன்னை தருவாயா?எனக்கு!!

மனதை மனதோடு மட்டும் அல்லாமல் இயற்கையோடு ஒப்பிட்டு நண்பர்களோடும் பகிரும் ஆயுதமான கவிதைகளை ஓடையில் மிதக்கவிட்டு அழகு பார்க்கும் படுகை நண்பர்களின் கவித கவித! நீங்களும் படித்து மகிழ்வது மட்டும் அல்லாமல் உங்களது கவிதைகளையும் எங்களுடன் பகிர்ந்து, எங்களையும் உற்சாகப்படுத்துங்கள்.
Post Reply
மன்சூர்அலி
Posts: 708
Joined: Sun Dec 16, 2012 1:48 pm
Cash on hand: Locked

உன்னை தருவாயா?எனக்கு!!

Post by மன்சூர்அலி » Sun Nov 17, 2013 10:49 am

உன் முறுக்கு மீசையும்
உன் குறும்பு பார்வையும்
உன் இறுக்கமான உடலும்
உன் ஆண்மையை வெளிபடுத்தியது.

என் கண்கள் சொல்லியது நீ ஒரு கரும்பு என்று
என் மனம் சொல்லியது உன் உடல் ஒரு இரும்பு என்று
என் கைகள் சொல்லியது நீ ஒரு அரிப்பு என்று
என் உதடுகள் சொல்லியது நீ ஒரு சிறப்பு என்று...

உன்னிடம் நான் மயக்கினேன்..
என்னிடம் நீ மயங்கினாயா?..
நீ வேண்டும் எனக்கு
உன்னை தருவாயா?எனக்கு..
Post Reply

Return to “கவிதை ஓடை”