ஒரு குயில் மழையில் நனைத்தது..

மனதை மனதோடு மட்டும் அல்லாமல் இயற்கையோடு ஒப்பிட்டு நண்பர்களோடும் பகிரும் ஆயுதமான கவிதைகளை ஓடையில் மிதக்கவிட்டு அழகு பார்க்கும் படுகை நண்பர்களின் கவித கவித! நீங்களும் படித்து மகிழ்வது மட்டும் அல்லாமல் உங்களது கவிதைகளையும் எங்களுடன் பகிர்ந்து, எங்களையும் உற்சாகப்படுத்துங்கள்.
Post Reply
மன்சூர்அலி
Posts: 708
Joined: Sun Dec 16, 2012 1:48 pm
Cash on hand: Locked

ஒரு குயில் மழையில் நனைத்தது..

Post by மன்சூர்அலி » Sat Nov 16, 2013 3:01 pm

ஒரு குயில் மழையில் நனைத்தது..

நீ மழையில் நனைந்து வரும்
போது உன்னோடு இணைந்து
வர வேண்டும் என்று நினைத்தது
எனது உள்ளம்..உன்னை அனைத்து

கொள்ள என் இதயம் கொதித்தது...
காரணம் நான் உன்னை சுவைத்து
பார்க்க என் உள்ளம் உதைத்தது
உன்னை என் நெஜ்ஜோடு அனைத்து.

என் இதயத்தின் குரல் நீ சேர்த்து
உன் இதயத்தோடு என்னை வைத்து
என்னை உன்னுள் வைத்து காத்து
கொள்வாயா?.. இல்லை உதைத்து

விடுவாயா? இல்லை சதித்து
விடுவாயா?என்று யோசித்து
பதில் கொடுப்பாயா? எதிர் பார்த்து
காத்து இருக்கிறேன் உன் பதிலை பார்த்து... :blove:
Post Reply

Return to “கவிதை ஓடை”