இறுதியிலும் உறுதி !

மனதை மனதோடு மட்டும் அல்லாமல் இயற்கையோடு ஒப்பிட்டு நண்பர்களோடும் பகிரும் ஆயுதமான கவிதைகளை ஓடையில் மிதக்கவிட்டு அழகு பார்க்கும் படுகை நண்பர்களின் கவித கவித! நீங்களும் படித்து மகிழ்வது மட்டும் அல்லாமல் உங்களது கவிதைகளையும் எங்களுடன் பகிர்ந்து, எங்களையும் உற்சாகப்படுத்துங்கள்.
Post Reply
மன்சூர்அலி
Posts: 708
Joined: Sun Dec 16, 2012 1:48 pm
Cash on hand: Locked

இறுதியிலும் உறுதி !

Post by மன்சூர்அலி » Wed Oct 30, 2013 11:46 am

இறுதியிலும் உறுதி !

உன்னை தொட்டேன்
முத்தம் இட்டேன்
கட்டி அணைத்தேன்....
என்ற ஒரே காரணத்திற்க்காக..

என் இதயத்தை இருட்டாக்கி
என் இதயத்தை பட்ட மரம் போல்
ஆக்கியது ஏன்? எல்லாம் உன்
சம்மதத்துடன்தானே நடந்து கொண்டேன்..

உன் ஆசைக்கு என்னை
நீ அனுபவித்து வீட்டு
என்னை எடுத்து எறிவது
நியாயமா?யோசித்து பார்...

நான் கட்டையில் போனாலும்
எனது இறுதி ஊர்வலத்தில் கூட
உறுதியாக உன்னை நினைத்து
கொண்டுதான் இருப்பேன்...
Post Reply

Return to “கவிதை ஓடை”