அருமையான கவிதை...

மனதை மனதோடு மட்டும் அல்லாமல் இயற்கையோடு ஒப்பிட்டு நண்பர்களோடும் பகிரும் ஆயுதமான கவிதைகளை ஓடையில் மிதக்கவிட்டு அழகு பார்க்கும் படுகை நண்பர்களின் கவித கவித! நீங்களும் படித்து மகிழ்வது மட்டும் அல்லாமல் உங்களது கவிதைகளையும் எங்களுடன் பகிர்ந்து, எங்களையும் உற்சாகப்படுத்துங்கள்.
Post Reply
cm nair
Posts: 1139
Joined: Tue May 21, 2013 12:59 pm
Cash on hand: Locked

அருமையான கவிதை...

Post by cm nair » Fri Oct 18, 2013 9:19 am

என்ன தான் இருக்கிறது
கொஞ்சம் கொடு நண்பா
புகைத்துப் பார்க்கிறேன்!

என்னடா உளறுகிறாய்
அப்படி என்ன போதை இருக்கு
கொஞ்சம் ஊத்து பாக்கலாம்!

அட… இந்த உலகம்
நல்லாதானே இருக்கு!

கொஞ்சமாய்
தவறு செய்தால்தான் என்ன?

என்னடி தப்பு?
படிக்கும் பொண்ணுன்னா…
தப்பு செய்யக்கூடாதா!
ஆண் என்ன? பெண் என்ன?

என் குழந்தை
என் குடும்பம்
என் வாழ்க்கை
என்ன
மகிழ்ச்சிதான் இல்லை!

தவற்றை எல்லாம்
கற்றுக் கொடுத்த நண்பா
நீ எப்படி இருக்கிறாய்?
Post Reply

Return to “கவிதை ஓடை”