சிந்தனை
-
- Posts: 1139
- Joined: Tue May 21, 2013 12:59 pm
- Cash on hand: Locked
சிந்தனை
மௌனமும் தியானமும் மனித வாழ்விற்கு முக்கியமானது. முழுமையாக கடைபிடிப்பது கடினமானாலும் பலன்கள் அதிகம். மௌனத்தை சாதிப்பவனால் சிந்திக்க முடிகிறது. சிந்திக்க தெரிந்தவன் தியானத்தில் முழுமையாக ஈடுபடவும் முடிகிறது. தியானத்தில் திளைத்தவன் ஆன்மாவை உணர்கிறான். ஆன்மாவை உணர்தவன் ஆண்டவனை அறிகிறான். ஆண்டவனை அறிந்தவன் அனைத்தையுமே உணர்கிறான்...ஆள்கிறான்.
- mubee
- Posts: 531
- Joined: Tue Jul 09, 2013 6:04 pm
- Cash on hand: Locked
Re: சிந்தனை
அறிவு என்பது நதியைப் போன்றது
அது எவ்வளவு ஆழமாக இருக்கின்றதோ
அந்தளவுக்கு அமைதியாக இருக்கும் ...!!!!
Bernard shaw
அது எவ்வளவு ஆழமாக இருக்கின்றதோ
அந்தளவுக்கு அமைதியாக இருக்கும் ...!!!!
Bernard shaw
- mubee
- Posts: 531
- Joined: Tue Jul 09, 2013 6:04 pm
- Cash on hand: Locked
Re: சிந்தனை
யாரிடமும் எதையும் எதிர் பார்க்காதே....
அப்படி எதிர் பார்க்கும் சூழ்நிலை ஏற்பட்டால்,
ஏமாற்றத்தையும் சேர்த்தே எதிர் பார்......
அப்பொழுது தான்,
நீ ஏமாறவும் மாட்டாய்...
ஏமாற்றப்படவும் மாட்டாய்....
அப்படி எதிர் பார்க்கும் சூழ்நிலை ஏற்பட்டால்,
ஏமாற்றத்தையும் சேர்த்தே எதிர் பார்......
அப்பொழுது தான்,
நீ ஏமாறவும் மாட்டாய்...
ஏமாற்றப்படவும் மாட்டாய்....