இறையே!

மனதை மனதோடு மட்டும் அல்லாமல் இயற்கையோடு ஒப்பிட்டு நண்பர்களோடும் பகிரும் ஆயுதமான கவிதைகளை ஓடையில் மிதக்கவிட்டு அழகு பார்க்கும் படுகை நண்பர்களின் கவித கவித! நீங்களும் படித்து மகிழ்வது மட்டும் அல்லாமல் உங்களது கவிதைகளையும் எங்களுடன் பகிர்ந்து, எங்களையும் உற்சாகப்படுத்துங்கள்.
Post Reply
riyani
Posts: 49
Joined: Wed Jul 11, 2012 3:28 pm
Cash on hand: Locked

இறையே!

Post by riyani » Fri Jul 20, 2012 3:04 pm

விரலை கொண்டு வித்தை செய்தாய்
கலைஞன் நீயோ!
நிலவை கொண்டு கொஞ்சம் நினைவை செய்தாய்
கவிஞன் நீயோ!
அழகை கொண்டு எந்தன் நெஞ்சை உழுதாய்
உழவன் நீயோ!
என்னை உருக்கி கொஞ்சம் உருவம் செய்தாய்
குயவன் நீயோ!
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: இறையே!

Post by ஆதித்தன் » Fri Jul 20, 2012 7:06 pm

அழகாகத்தான் பதில் கொண்டு கேள்வி வைக்கிறீர்கள்.... :grain:
Post Reply

Return to “கவிதை ஓடை”