விரலை கொண்டு வித்தை செய்தாய்
கலைஞன் நீயோ!
நிலவை கொண்டு கொஞ்சம் நினைவை செய்தாய்
கவிஞன் நீயோ!
அழகை கொண்டு எந்தன் நெஞ்சை உழுதாய்
உழவன் நீயோ!
என்னை உருக்கி கொஞ்சம் உருவம் செய்தாய்
குயவன் நீயோ!
இறையே!
- ஆதித்தன்
- Site Admin
- Posts: 12146
- Joined: Sun Mar 04, 2012 1:17 am
- Cash on hand: Locked
Re: இறையே!
அழகாகத்தான் பதில் கொண்டு கேள்வி வைக்கிறீர்கள்....