கால் சிலம்பை கையில் எந்திய கண்ணகியும் நான் அல்ல,
எமனிடம் இருந்து கணவனை மீட்ட சாவித்திரியும் நான் அல்ல,
குறைக் கண்டான் கணவன் என,தீயில் விழுபவலும் நான் அல்ல,
ராமன் என நினைத்து ராவணனின் கையில்
அகப்பட்ட பெண்களில் நானும் ஒருத்தி.
நானும் ஒருத்தி
-
- Posts: 49
- Joined: Wed Jul 11, 2012 3:28 pm
- Cash on hand: Locked
- ஆதித்தன்
- Site Admin
- Posts: 12146
- Joined: Sun Mar 04, 2012 1:17 am
- Cash on hand: Locked
Re: நானும் ஒருத்தி
கற்பனையை அருவியாக கொட்டுதாriyani wrote:ராமன் என நினைத்து ராவணனின் கையில்
அகப்பட்ட பெண்களில் நானும் ஒருத்தி.