நானும் ஒருத்தி

மனதை மனதோடு மட்டும் அல்லாமல் இயற்கையோடு ஒப்பிட்டு நண்பர்களோடும் பகிரும் ஆயுதமான கவிதைகளை ஓடையில் மிதக்கவிட்டு அழகு பார்க்கும் படுகை நண்பர்களின் கவித கவித! நீங்களும் படித்து மகிழ்வது மட்டும் அல்லாமல் உங்களது கவிதைகளையும் எங்களுடன் பகிர்ந்து, எங்களையும் உற்சாகப்படுத்துங்கள்.
Post Reply
riyani
Posts: 49
Joined: Wed Jul 11, 2012 3:28 pm
Cash on hand: Locked

நானும் ஒருத்தி

Post by riyani » Tue Jul 17, 2012 9:01 am

கால் சிலம்பை கையில் எந்திய கண்ணகியும் நான் அல்ல,
எமனிடம் இருந்து கணவனை மீட்ட சாவித்திரியும் நான் அல்ல,
குறைக் கண்டான் கணவன் என,தீயில் விழுபவலும் நான் அல்ல,
ராமன் என நினைத்து ராவணனின் கையில்
அகப்பட்ட பெண்களில் நானும் ஒருத்தி.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: நானும் ஒருத்தி

Post by ஆதித்தன் » Tue Jul 17, 2012 9:45 pm

riyani wrote:ராமன் என நினைத்து ராவணனின் கையில்
அகப்பட்ட பெண்களில் நானும் ஒருத்தி.
கற்பனையை அருவியாக கொட்டுதா :grain:
Post Reply

Return to “கவிதை ஓடை”