மலரே!

மனதை மனதோடு மட்டும் அல்லாமல் இயற்கையோடு ஒப்பிட்டு நண்பர்களோடும் பகிரும் ஆயுதமான கவிதைகளை ஓடையில் மிதக்கவிட்டு அழகு பார்க்கும் படுகை நண்பர்களின் கவித கவித! நீங்களும் படித்து மகிழ்வது மட்டும் அல்லாமல் உங்களது கவிதைகளையும் எங்களுடன் பகிர்ந்து, எங்களையும் உற்சாகப்படுத்துங்கள்.
Post Reply
riyani
Posts: 49
Joined: Wed Jul 11, 2012 3:28 pm
Cash on hand: Locked

மலரே!

Post by riyani » Tue Jul 17, 2012 8:54 am

நீ சிவனின் பக்தனோ ! ஒற்றைக்

காலில் தவம் செய்கிறாய்.

நீ பிரமனின் பிள்ளையோ! நான்கு

முகத்தில் சிரிக்கிறாய்.

நீ திருமணம் ஆகாத முதிர் கன்னியோ! மணம்,

எழுப்பி அனைவரின் மனதையும் கவர்கின்றாய்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: மலரே!

Post by ஆதித்தன் » Tue Jul 17, 2012 9:49 pm

கவிதை அருவியாக கொட்டும் சசிக்கு எனது வாழ்த்துகள்..

நன்றி
Post Reply

Return to “கவிதை ஓடை”