பணம் உன்னிடம் இருந்தால் யாரையும் உனக்குத் தெரியாது ,பணம் உன்னிடம் இல்லை என்றால் உன்னை யாருக்கும் தெரியாது

மனதை மனதோடு மட்டும் அல்லாமல் இயற்கையோடு ஒப்பிட்டு நண்பர்களோடும் பகிரும் ஆயுதமான கவிதைகளை ஓடையில் மிதக்கவிட்டு அழகு பார்க்கும் படுகை நண்பர்களின் கவித கவித! நீங்களும் படித்து மகிழ்வது மட்டும் அல்லாமல் உங்களது கவிதைகளையும் எங்களுடன் பகிர்ந்து, எங்களையும் உற்சாகப்படுத்துங்கள்.
Post Reply
ismailjava
Posts: 8
Joined: Sat Mar 10, 2012 12:28 am
Cash on hand: Locked

பணம் உன்னிடம் இருந்தால் யாரையும் உனக்குத் தெரியாது ,பணம் உன்னிடம் இல்லை என்றால் உன்னை யாருக்கும் தெரியாது

Post by ismailjava » Sat Mar 10, 2012 1:24 am

பணம் உன்னிடம் இருந்தால் யாரையும் உனக்குத் தெரியாது
பணம் உன்னிடம் இல்லை என்றால் உன்னை யாருக்கும் தெரியாது.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: பணம் உன்னிடம் இருந்தால் யாரையும் உனக்குத் தெரியாது ,பணம் உன்னிடம் இல்லை என்றால் உன்னை யாருக்கும் தெரியாது

Post by ஆதித்தன் » Sat Mar 10, 2012 1:38 am

வருக வருக என வரவேற்கிறோம் படுகைக்கு,

அப்படியே ஒர் அறிமுகத்தினையும் கொடுத்தால் நன்றாக இருக்கும்.

நன்றி.
muthulakshmi123
Posts: 1266
Joined: Thu Mar 08, 2012 2:36 pm
Cash on hand: Locked

Re: பணம் உன்னிடம் இருந்தால் யாரையும் உனக்குத் தெரியாது ,பணம் உன்னிடம் இல்லை என்றால் உன்னை யாருக்கும் தெரியாது

Post by muthulakshmi123 » Sat Mar 10, 2012 1:39 pm

என்ன வந்த உடனே இஸ்மாயில் தத்துவமழை பொழிய ஆரம்பித்து விட்டார்... :enn: :enn:
Post Reply

Return to “கவிதை ஓடை”