விழுந்து விட்டேன்

மனதை மனதோடு மட்டும் அல்லாமல் இயற்கையோடு ஒப்பிட்டு நண்பர்களோடும் பகிரும் ஆயுதமான கவிதைகளை ஓடையில் மிதக்கவிட்டு அழகு பார்க்கும் படுகை நண்பர்களின் கவித கவித! நீங்களும் படித்து மகிழ்வது மட்டும் அல்லாமல் உங்களது கவிதைகளையும் எங்களுடன் பகிர்ந்து, எங்களையும் உற்சாகப்படுத்துங்கள்.
Post Reply
Aruntha
Posts: 1115
Joined: Tue Mar 06, 2012 11:59 am
Cash on hand: Locked

விழுந்து விட்டேன்

Post by Aruntha » Thu Jul 05, 2012 12:47 am

Image
விழுந்த உன்னை
விரைந்து தாங்கினேன்
இருந்தும் விழுந்து விட்டேன்
இனியவளே உந்தன்
காதல் வலைக்குள்ளே
mnsmani
Posts: 492
Joined: Tue Mar 06, 2012 9:48 pm
Cash on hand: Locked

Re: விழுந்து விட்டேன்

Post by mnsmani » Thu Jul 05, 2012 1:11 pm

அருந்தா, எனக்கொரு சந்தேகம், படம் ரெடிபன்னிட்டு கவிதை எழுதுரீங்களா, அல்லது கவிதை எழுதிட்டு அதுக்கு தகுந்த படம் தேடுவீங்களா?
umajana1950
Posts: 561
Joined: Tue Mar 06, 2012 8:33 am
Cash on hand: Locked

Re: விழுந்து விட்டேன்

Post by umajana1950 » Thu Jul 05, 2012 4:48 pm

Image
விழுந்த உன்னை
விரைந்து தாங்கினேன்
இருந்தும் விழுந்து விட்டேன்
இனியவளே உந்தன்
காதல் வலைக்குள்ளே
சின்ன வயசுல படம் பார்த்துக் கதை சொல் அப்படீன்னு பாடங்கள் வரும். அது போல, அருந்தாவுக்கு படம் மனதில் பதிந்தவுடன், வார்த்தைகள் கவிதைகளாக வெளியே வந்து விழுந்து விடுகின்றன போலும்.
சூப்பர்!.......
Aruntha
Posts: 1115
Joined: Tue Mar 06, 2012 11:59 am
Cash on hand: Locked

Re: விழுந்து விட்டேன்

Post by Aruntha » Fri Jul 06, 2012 6:16 pm

அதிகமா படம் பார்த்து தான் கவிதை எழுதுறன் ஜனா சார் சரியா சொன்னீங்க
Post Reply

Return to “கவிதை ஓடை”