எப்படி சொல்வேன்

மனதை மனதோடு மட்டும் அல்லாமல் இயற்கையோடு ஒப்பிட்டு நண்பர்களோடும் பகிரும் ஆயுதமான கவிதைகளை ஓடையில் மிதக்கவிட்டு அழகு பார்க்கும் படுகை நண்பர்களின் கவித கவித! நீங்களும் படித்து மகிழ்வது மட்டும் அல்லாமல் உங்களது கவிதைகளையும் எங்களுடன் பகிர்ந்து, எங்களையும் உற்சாகப்படுத்துங்கள்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

எப்படி சொல்வேன்

Post by ஆதித்தன் » Tue Jul 03, 2012 1:27 am

அய்யோ மாமா
முடியே இல்ல..ம்ம்ம்..

சேதி தெரியுமா மாமா
உங்கள பார்க்க வந்த
பெண்வீட்டார்
வலுக்குத் தலையென்று
திரும்பிய சேதி தெரியுமா! - என்று
சிரித்துக் கொண்டே சொல்லும்
என் அக்கா பெத்த சொத்துக்கிட்ட
எப்படி சொல்வேன்
என் அழகு அதிலில்லை யென்று
எப்படிச் சொல்வேன்
Aruntha
Posts: 1115
Joined: Tue Mar 06, 2012 11:59 am
Cash on hand: Locked

Re: எப்படி சொல்வேன்

Post by Aruntha » Thu Jul 05, 2012 12:11 am

இதில ஏதேதோ இருக்கிற போல இருக்கே ஆதி :aah: :aah: :aah:
umajana1950
Posts: 561
Joined: Tue Mar 06, 2012 8:33 am
Cash on hand: Locked

Re: எப்படி சொல்வேன்

Post by umajana1950 » Thu Jul 05, 2012 5:02 pm

சேதி தெரியுமா மாமா
உங்கள பார்க்க வந்த
பெண்வீட்டார்
வலுக்குத் தலையென்று
திரும்பிய சேதி தெரியுமா! - என்று
சிரித்துக் கொண்டே சொல்லும்
என் அக்கா பெத்த சொத்துக்கிட்ட
எப்படி சொல்வேன்
என் அழகு அதிலில்லை யென்று
எப்படிச் சொல்வேன்
அருந்தா,....இப்பல்லாம் ஆதி ஒரு மார்க்கமாத் தான் இருக்கார் போல!!!!
கொஞ்சம் கொஞ்சமாத்தான் வெளியே வரும் போல இருக்கு.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: எப்படி சொல்வேன்

Post by ஆதித்தன் » Thu Jul 05, 2012 6:20 pm

என்னப்பா இது ...
மனுஷன்ன்ன்ன்ன்ன்ன்ன் ரொம்ப நொந்து நூலாகி... நூடுல்ஸ் ஆகாமலாவது தப்பிக்க வழி பிறக்காதா... என ஆழ்ந்தால்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்
உங்களுக்கு எல்லாம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
மகிழ்ச்சியாஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஅ
Aruntha
Posts: 1115
Joined: Tue Mar 06, 2012 11:59 am
Cash on hand: Locked

Re: எப்படி சொல்வேன்

Post by Aruntha » Fri Jul 06, 2012 6:19 pm

ஆமா ஜனா சார் மலிஞ்சா சந்தைக்கு வரும் தானே பாக்கலாம்ஃ என்ன ஆதி இப்பிடி சலிச்சுக்கிட்டீங்க?
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: எப்படி சொல்வேன்

Post by ஆதித்தன் » Fri Jul 06, 2012 7:19 pm

சந்தைக்கு வந்து விலை போகலைன்னா!!!
அப்பத் தெரியும் அதனோட அருமை பெருமை எல்லாம்...
ramkumark5
Posts: 253
Joined: Tue Mar 06, 2012 7:43 pm
Cash on hand: Locked

Re: எப்படி சொல்வேன்

Post by ramkumark5 » Fri Jul 06, 2012 9:58 pm

Athithan wrote:சந்தைக்கு வந்து விலை போகலைன்னா!!!
அப்பத் தெரியும் அதனோட அருமை பெருமை எல்லாம்...
DON'T WORRY.

உங்களுக்கு என்ன எழுதி இருக்கோ, அது ............
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: எப்படி சொல்வேன்

Post by ஆதித்தன் » Fri Jul 06, 2012 10:30 pm

ramkumark5 wrote: உங்களுக்கு என்ன எழுதி இருக்கோ, அது ............
ஆமா சாமி,

நேத்துதான் சித்ர குப்தனைக் கூப்பிட்டு, எனக்கு என்ன எழுதி வைச்சிருக்குன்னு கேட்டேன்.

கண்டிப்பா நீ ".................................." வையுறான்..

இதெல்லாம் எனக்கு :wal: :wal: :wal:
Post Reply

Return to “கவிதை ஓடை”