உங்கள் வாக்குகள் அப்படியே பலிக்கட்டும் என இவ்வுலக நல் உள்ளங்களும் சொல்லி என்னை மகிழ்வடையச் செய்வார்களா?muthulakshmi123 wrote:அட்லீஸ்டு உங்கள் துணையின் மனதை மட்டும் அறிய எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்திக்கிறேன்...கடவுள் அருள் புரியட்டும்...
யார் கொடுத்தார் இந்த மனசு - உனக்கும் எனக்கும் ஒன்றா சொல்லு!
- ஆதித்தன்
- Site Admin
- Posts: 12146
- Joined: Sun Mar 04, 2012 1:17 am
- Cash on hand: Locked
Re: யார் கொடுத்தார் இந்த மனசு - உனக்கும் எனக்கும் ஒன்றா சொல்லு!
-
- Posts: 1266
- Joined: Thu Mar 08, 2012 2:36 pm
- Cash on hand: Locked
Re: யார் கொடுத்தார் இந்த மனசு - உனக்கும் எனக்கும் ஒன்றா சொல்லு!
Athithan wrote:உங்கள் வாக்குகள் அப்படியே பலிக்கட்டும் என இவ்வுலக நல் உள்ளங்களும் சொல்லி என்னை மகிழ்வடையச் செய்வார்களா?muthulakshmi123 wrote:அட்லீஸ்டு உங்கள் துணையின் மனதை மட்டும் அறிய எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்திக்கிறேன்...கடவுள் அருள் புரியட்டும்...
மகிழ்ச்சியடைய செய்வார்கள்... நம்பிக்கையே வாழ்க்கை நம்புங்கள் நடக்கும்...
- ஆதித்தன்
- Site Admin
- Posts: 12146
- Joined: Sun Mar 04, 2012 1:17 am
- Cash on hand: Locked
Re: யார் கொடுத்தார் இந்த மனசு - உனக்கும் எனக்கும் ஒன்றா சொல்லு!
நன்றி லெட்சுமியம்மா.muthulakshmi123 wrote:Athithan wrote:உங்கள் வாக்குகள் அப்படியே பலிக்கட்டும் என இவ்வுலக நல் உள்ளங்களும் சொல்லி என்னை மகிழ்வடையச் செய்வார்களா?muthulakshmi123 wrote:அட்லீஸ்டு உங்கள் துணையின் மனதை மட்டும் அறிய எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்திக்கிறேன்...கடவுள் அருள் புரியட்டும்...
மகிழ்ச்சியடைய செய்வார்கள்... நம்பிக்கையே வாழ்க்கை நம்புங்கள் நடக்கும்...
ஆனால்... எங்கிட்ட இருப்பதெல்லாம் இடக்கை & வலக்கை மட்டும் தான். நம்பிக்கை என்பது தும்பிக்கையுடானுக்கே சொந்தம் என நினைக்கிறேன். ஆகையால் அதனை நான் சொந்தம் கொண்டாடுவது பேர் ஆபத்து என்பதனை அணுதினமும் உணர்ந்து வருகிறேன்.