விட்டுவிடாதே என்னை!

மனதை மனதோடு மட்டும் அல்லாமல் இயற்கையோடு ஒப்பிட்டு நண்பர்களோடும் பகிரும் ஆயுதமான கவிதைகளை ஓடையில் மிதக்கவிட்டு அழகு பார்க்கும் படுகை நண்பர்களின் கவித கவித! நீங்களும் படித்து மகிழ்வது மட்டும் அல்லாமல் உங்களது கவிதைகளையும் எங்களுடன் பகிர்ந்து, எங்களையும் உற்சாகப்படுத்துங்கள்.
Post Reply
umajana1950
Posts: 561
Joined: Tue Mar 06, 2012 8:33 am
Cash on hand: Locked

விட்டுவிடாதே என்னை!

Post by umajana1950 » Sat Jun 02, 2012 2:45 pm

Image
நானோ பழுத்த பழம்!
நீயோ பூத்த புதுமலர்!
நானும் அன்புக்காக ஏங்குகிறேன்
நீயும் அதற்காகத் தான் ஏங்குகிறாய்
நானும் தள்ளாடித் தள்ளாடி நடக்கின்றேன்
நீயம் அப்படியே நடக்கின்றாய்
அது தானோ உன்னையும் என்னையும்
இணைக்கின்றது!
பிணைக்கின்றது!!


விட்டுவிடாதே என்னை...
உனக்கு நான் துணை
எனக்கு நீ துணை
உறுதியுடன் பிடித்துக் கொள்
உனக்காகவே நான்!!!
http://www.umajana.in/2012/06/blog-post.html" onclick="window.open(this.href);return false;
Thamillmadhan
Posts: 67
Joined: Fri Mar 23, 2012 1:04 pm
Cash on hand: Locked

Re: விட்டுவிடாதே என்னை!

Post by Thamillmadhan » Mon Jun 04, 2012 1:08 pm

கவிதை அருமை. படிப்பதற்கு மிகவும் எளிமையாக இருக்கிறது. தொடருங்கள். வாழ்த்துக்கள்.
umajana1950
Posts: 561
Joined: Tue Mar 06, 2012 8:33 am
Cash on hand: Locked

Re: விட்டுவிடாதே என்னை!

Post by umajana1950 » Mon Jun 04, 2012 2:04 pm

நன்றி தமிழ்மதன்,
உங்கள் பாராட்டுக்கள் எனக்கு மிகுந்த ஊக்கத்தைத் தருகிறது.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: விட்டுவிடாதே என்னை!

Post by ஆதித்தன் » Mon Jun 04, 2012 11:06 pm

படித்தததும் பின்னூட்டம் கொடுக்கத் தூண்டிய அற்புதமான ஒன்று.. பாராட்டுகள். :ros:
muthulakshmi123
Posts: 1266
Joined: Thu Mar 08, 2012 2:36 pm
Cash on hand: Locked

Re: விட்டுவிடாதே என்னை!

Post by muthulakshmi123 » Thu Jun 14, 2012 11:04 am

ஆனால் பார்வை மட்டும் வேறு..கற்ற அனுபவபாடத்தை சொல்லிக் கொடுக்க வேண்டும் என்ற ஆர்வம் ஒரு பார்வையில்,கற்க வேண்டும் என்ற ஆர்வம் ஒரு பார்வையில்

அருமையான கவிதை வாழ்த்துக்கள்
Post Reply

Return to “கவிதை ஓடை”