விட்டுவிடாதே என்னை!
-
- Posts: 561
- Joined: Tue Mar 06, 2012 8:33 am
- Cash on hand: Locked
விட்டுவிடாதே என்னை!
நானோ பழுத்த பழம்!
நீயோ பூத்த புதுமலர்!
நானும் அன்புக்காக ஏங்குகிறேன்
நீயும் அதற்காகத் தான் ஏங்குகிறாய்
நானும் தள்ளாடித் தள்ளாடி நடக்கின்றேன்
நீயம் அப்படியே நடக்கின்றாய்
அது தானோ உன்னையும் என்னையும்
இணைக்கின்றது!
பிணைக்கின்றது!!
விட்டுவிடாதே என்னை...
உனக்கு நான் துணை
எனக்கு நீ துணை
உறுதியுடன் பிடித்துக் கொள்
உனக்காகவே நான்!!!
http://www.umajana.in/2012/06/blog-post.html" onclick="window.open(this.href);return false;
-
- Posts: 67
- Joined: Fri Mar 23, 2012 1:04 pm
- Cash on hand: Locked
Re: விட்டுவிடாதே என்னை!
கவிதை அருமை. படிப்பதற்கு மிகவும் எளிமையாக இருக்கிறது. தொடருங்கள். வாழ்த்துக்கள்.
-
- Posts: 561
- Joined: Tue Mar 06, 2012 8:33 am
- Cash on hand: Locked
Re: விட்டுவிடாதே என்னை!
நன்றி தமிழ்மதன்,
உங்கள் பாராட்டுக்கள் எனக்கு மிகுந்த ஊக்கத்தைத் தருகிறது.
உங்கள் பாராட்டுக்கள் எனக்கு மிகுந்த ஊக்கத்தைத் தருகிறது.
- ஆதித்தன்
- Site Admin
- Posts: 12146
- Joined: Sun Mar 04, 2012 1:17 am
- Cash on hand: Locked
Re: விட்டுவிடாதே என்னை!
படித்தததும் பின்னூட்டம் கொடுக்கத் தூண்டிய அற்புதமான ஒன்று.. பாராட்டுகள்.
-
- Posts: 1266
- Joined: Thu Mar 08, 2012 2:36 pm
- Cash on hand: Locked
Re: விட்டுவிடாதே என்னை!
ஆனால் பார்வை மட்டும் வேறு..கற்ற அனுபவபாடத்தை சொல்லிக் கொடுக்க வேண்டும் என்ற ஆர்வம் ஒரு பார்வையில்,கற்க வேண்டும் என்ற ஆர்வம் ஒரு பார்வையில்
அருமையான கவிதை வாழ்த்துக்கள்
அருமையான கவிதை வாழ்த்துக்கள்