கவி அரசு கண்னதசன் போல கவி வடிக்கும் ஆர். கே வுக்கு மனமர்ந்த பராட்டுகள். உங்கள் முயற்சிகள் இன்னும் தொடரட்டும்.
உங்ளுடைய கவிதைகள் மிகவும் அருமையானவை. சிறப்பபாக இருக்கின்றது.
ஆர்கே கவிதைகள்
-
- Posts: 57
- Joined: Thu Jul 19, 2012 9:34 pm
- Cash on hand: Locked
-
- Posts: 253
- Joined: Tue Mar 06, 2012 7:43 pm
- Cash on hand: Locked
Re: ஆர்கே கவிதைகள்
ஐஸ் ஐஸ் ஐஸ்.... போதும்க அகமது.....ரொம்ப ரொம்ப குளிருது..ahamednowfer wrote:கவி அரசு கண்னதசன் போல கவி வடிக்கும் ஆர். கே வுக்கு மனமர்ந்த பராட்டுகள். உங்கள் முயற்சிகள் இன்னும் தொடரட்டும்.
உங்ளுடைய கவிதைகள் மிகவும் அருமையானவை. சிறப்பபாக இருக்கின்றது.
வஞ்சம் தனை மனதில் கொண்டு...
புகழ்ச்சியாக பாப்புனைந்து...
வஞ்சபுகழ்ச்சி பாடாமல்...
மனமார்ந்த பாராட்டுக்களை...
வெளிப்படுதியமைக்கு...
நன்றி நன்றி நன்றி...
புகழ்ச்சியாக பாப்புனைந்து...
வஞ்சபுகழ்ச்சி பாடாமல்...
மனமார்ந்த பாராட்டுக்களை...
வெளிப்படுதியமைக்கு...
நன்றி நன்றி நன்றி...
- ஆதித்தன்
- Site Admin
- Posts: 12146
- Joined: Sun Mar 04, 2012 1:17 am
- Cash on hand: Locked
Re: ஆர்கே கவிதைகள்
வஞ்சம் எந்தன்
நெஞ்சமென்று வாய்க்குள்
இஞ்சி புகுத்திய
வஞ்சகா உன்னால்
அஞ்சி புறப்படுகிறேன்
கொஞ்சம் உட்புறமாய்!
உங்கள் பதில் கவிதையால் மனம் நெருடிவிட்டேன், என்று அகமத் நஸ்மி பதில் கவிதை இப்படி கூடுதல் ஐஸ் வைத்து எழுதினால் எப்படி இருக்கும்
நெஞ்சமென்று வாய்க்குள்
இஞ்சி புகுத்திய
வஞ்சகா உன்னால்
அஞ்சி புறப்படுகிறேன்
கொஞ்சம் உட்புறமாய்!
உங்கள் பதில் கவிதையால் மனம் நெருடிவிட்டேன், என்று அகமத் நஸ்மி பதில் கவிதை இப்படி கூடுதல் ஐஸ் வைத்து எழுதினால் எப்படி இருக்கும்
-
- Posts: 253
- Joined: Tue Mar 06, 2012 7:43 pm
- Cash on hand: Locked
Re: ஆர்கே கவிதைகள்
உன் நெஞ்சம் புரிந்து
நட்புடன் தஞ்சமடைந்தேன்
அகமது நண்பா.....
இஞ்சி, அஞ்சி என கூறி
நமக்குள் கலகமூட்ட
துடித்திடும் நாரதர்கள்
சூழ்ச்சியை உடைத்திடுவோம்
நட்பாலே......
என்று நட்பினை கொண்டாடுவோம்...
எப்புடிடிடிடி....
நட்புடன் தஞ்சமடைந்தேன்
அகமது நண்பா.....
இஞ்சி, அஞ்சி என கூறி
நமக்குள் கலகமூட்ட
துடித்திடும் நாரதர்கள்
சூழ்ச்சியை உடைத்திடுவோம்
நட்பாலே......
என்று நட்பினை கொண்டாடுவோம்...
எப்புடிடிடிடி....
- ஆதித்தன்
- Site Admin
- Posts: 12146
- Joined: Sun Mar 04, 2012 1:17 am
- Cash on hand: Locked
Re: ஆர்கே கவிதைகள்
அடியேன் நாரதன் என்றால்
அண்டம் காக்கும்
ஆதிசிவனும் கொள்வான்
அதிரும் நீர்
அணைக்க மாட்டீரோ
ஆகட்டும் போடா
அகமத் அறிவான்
அருமருந்தாம் இஞ்சி!
கொஞ்ச நேரத்திற்குள் சாரட் வட்டியிலிருந்து குதிரைகள் ரெண்டும் தெரித்திட பார்த்ததே...
(மரியாத மரியாத... மோனையில் எழுதுறேன்.. ஓசைபட எழுதுறேன்னு... மரியாதையை காத்துல பறக்க விடாதீங்க, சாமின்னு .. சொல்லுறது காதுல கேட்குது )
அண்டம் காக்கும்
ஆதிசிவனும் கொள்வான்
அதிரும் நீர்
அணைக்க மாட்டீரோ
ஆகட்டும் போடா
அகமத் அறிவான்
அருமருந்தாம் இஞ்சி!
கொஞ்ச நேரத்திற்குள் சாரட் வட்டியிலிருந்து குதிரைகள் ரெண்டும் தெரித்திட பார்த்ததே...
(மரியாத மரியாத... மோனையில் எழுதுறேன்.. ஓசைபட எழுதுறேன்னு... மரியாதையை காத்துல பறக்க விடாதீங்க, சாமின்னு .. சொல்லுறது காதுல கேட்குது )
- சாந்தி
- Posts: 1641
- Joined: Fri Jul 13, 2012 6:48 pm
- Cash on hand: Locked
Re: ஆர்கே கவிதைகள்
ராம்குமார் உங்களது கவிதைகள் அனைத்தும் அருமை. தொடர்ந்து எழுதுங்கள்.