கண நேரத்தில் நான்
காற்றாகிப் போனேன்
எரியும் நெருப்பாகி
கரிய புகையாகி
கண நேரத்தில் நான்
காற்றாகிப் போனேன்
சாம்பல் கூட இல்லை எனைச்
சொந்தம் கொண்டாடிட
கண நேரத்தில் நான்
காற்றாகிப் போனேன்
இது தானோ வாழ்க்கை;
இதுவே தான் வாழ்க்கை.
கண நேரத்தில் நான் காற்றாகிப் போனேன்!
-
- Posts: 561
- Joined: Tue Mar 06, 2012 8:33 am
- Cash on hand: Locked
-
- Posts: 1115
- Joined: Tue Mar 06, 2012 11:59 am
- Cash on hand: Locked
Re: கண நேரத்தில் நான் காற்றாகிப் போனேன்!
ஆஹா நீங்களும் வந்ததும் காணாம போநது பத்தியா சொல்றீங்க. என்ன தான் பண்ணுறது?
- ஆதித்தன்
- Site Admin
- Posts: 12146
- Joined: Sun Mar 04, 2012 1:17 am
- Cash on hand: Locked
Re: கண நேரத்தில் நான் காற்றாகிப் போனேன்!
மனிதன் என்பவன் கடவுள் ஆகலாம்
கடவுள் ஆகிவிட்டால் துகளிலும் வாழலாம்.
அதுதானே வாழும் வாழ்க்கை!
கடவுள் ஆகிவிட்டால் துகளிலும் வாழலாம்.
அதுதானே வாழும் வாழ்க்கை!
-
- Posts: 1266
- Joined: Thu Mar 08, 2012 2:36 pm
- Cash on hand: Locked
Re: கண நேரத்தில் நான் காற்றாகிப் போனேன்!
வாழ்க்கை என்பது இது தான் எனவே, பாரதியார் கூறிய படி,வாழ முயலுவோம்...நண்பர்களே
சென்றதினி மீளாது மூடரே நீர்
சென்றதையே எந்நாளும் சிந்தை செய்து
கொன்றழிக்கும் கவலையெனும் குழியில் வீழ்ந்து குமையாதீர்
இன்று புதியதாய் பிறந்தோம் என்று நீவீர்
எண்ணமதைத் திண்ணமுற இசைத்துக் கொண்டு
நின்று விளையாடி இன்புற்று இருந்து வாழ்வீர்
சென்றதினி மீளாது மூடரே நீர்
சென்றதையே எந்நாளும் சிந்தை செய்து
கொன்றழிக்கும் கவலையெனும் குழியில் வீழ்ந்து குமையாதீர்
இன்று புதியதாய் பிறந்தோம் என்று நீவீர்
எண்ணமதைத் திண்ணமுற இசைத்துக் கொண்டு
நின்று விளையாடி இன்புற்று இருந்து வாழ்வீர்