எழுது கோல் என்னை எழுப்பியது!!

மனதை மனதோடு மட்டும் அல்லாமல் இயற்கையோடு ஒப்பிட்டு நண்பர்களோடும் பகிரும் ஆயுதமான கவிதைகளை ஓடையில் மிதக்கவிட்டு அழகு பார்க்கும் படுகை நண்பர்களின் கவித கவித! நீங்களும் படித்து மகிழ்வது மட்டும் அல்லாமல் உங்களது கவிதைகளையும் எங்களுடன் பகிர்ந்து, எங்களையும் உற்சாகப்படுத்துங்கள்.
Post Reply
மன்சூர்அலி
Posts: 708
Joined: Sun Dec 16, 2012 1:48 pm
Cash on hand: Locked

எழுது கோல் என்னை எழுப்பியது!!

Post by மன்சூர்அலி » Sat Nov 29, 2014 1:51 pm

எழுது கோல் என்னை எழுப்பியது!!

எழுது கோல் என்னை
கேட்டது..ஏன் என்னை
வைத்து காதல் கடிதம்
வரைகிறாய் என்று..

நான் என்ன உனக்கு
தூதுவனா??என்று
கண்டு கொள்ளாமல்
வரைந்தேன்.கடிதத்தை.

எழுது கோலின் கண்கள்
கசிந்தது..காகிதம்
முழுவதும் நீல நிறத்தில்
நிறுத்திவிட்டேன் கடிதத்தை..

காதலே வேண்டாம் என்று
அழுகிற பேனாவை வைத்து
கவிதைகள்,கதை என்று
வரைந்தேன்.எழுது கோல் சிந்தித்தது..

என்னையும் சிந்திக்க வைத்தது
கற்பனைகளாய்...ஒரு எழுது கோலால்
நான் ஒரு ஆசிரியர்.காதாசிரியர்..
இப்போது என் கவிதைகளை..

காதலிக்கும்.காதலர்கள்
ஏராளம்..என் வார்த்தைகளை
ரசிக்கும் வாசகர்கள்
ஏராளம்..மகிழ்கிறேன் நான்.. :ros:
arrs
Posts: 63
Joined: Tue Sep 18, 2012 6:28 pm
Cash on hand: Locked

Re: எழுது கோல் என்னை எழுப்பியது!!

Post by arrs » Sat Nov 29, 2014 3:03 pm

மன்சூர்அலி wrote:எழுது கோல் என்னை எழுப்பியது!!

எழுது கோல் என்னை
கேட்டது..ஏன் என்னை
வைத்து காதல் கடிதம்
வரைகிறாய் என்று..

நான் என்ன உனக்கு
தூதுவனா??என்று
கண்டு கொள்ளாமல்
வரைந்தேன்.கடிதத்தை.

எழுது கோலின் கண்கள்
கசிந்தது..காகிதம்
முழுவதும் நீல நிறத்தில்
நிறுத்திவிட்டேன் கடிதத்தை..

காதலே வேண்டாம் என்று
அழுகிற பேனாவை வைத்து
கவிதைகள்,கதை என்று
வரைந்தேன்.எழுது கோல் சிந்தித்தது..

என்னையும் சிந்திக்க வைத்தது
கற்பனைகளாய்...ஒரு எழுது கோலால்
நான் ஒரு ஆசிரியர்.காதாசிரியர்..
இப்போது என் கவிதைகளை..

காதலிக்கும்.காதலர்கள்
ஏராளம்..என் வார்த்தைகளை
ரசிக்கும் வாசகர்கள்
ஏராளம்..மகிழ்கிறேன் நான்.. :ros:
அருமை
Post Reply

Return to “கவிதை ஓடை”