எழுது கோல் என்னை எழுப்பியது!!
எழுது கோல் என்னை
கேட்டது..ஏன் என்னை
வைத்து காதல் கடிதம்
வரைகிறாய் என்று..
நான் என்ன உனக்கு
தூதுவனா??என்று
கண்டு கொள்ளாமல்
வரைந்தேன்.கடிதத்தை.
எழுது கோலின் கண்கள்
கசிந்தது..காகிதம்
முழுவதும் நீல நிறத்தில்
நிறுத்திவிட்டேன் கடிதத்தை..
காதலே வேண்டாம் என்று
அழுகிற பேனாவை வைத்து
கவிதைகள்,கதை என்று
வரைந்தேன்.எழுது கோல் சிந்தித்தது..
என்னையும் சிந்திக்க வைத்தது
கற்பனைகளாய்...ஒரு எழுது கோலால்
நான் ஒரு ஆசிரியர்.காதாசிரியர்..
இப்போது என் கவிதைகளை..
காதலிக்கும்.காதலர்கள்
ஏராளம்..என் வார்த்தைகளை
ரசிக்கும் வாசகர்கள்
ஏராளம்..மகிழ்கிறேன் நான்..
எழுது கோல் என்னை எழுப்பியது!!
-
- Posts: 708
- Joined: Sun Dec 16, 2012 1:48 pm
- Cash on hand: Locked
-
- Posts: 63
- Joined: Tue Sep 18, 2012 6:28 pm
- Cash on hand: Locked
Re: எழுது கோல் என்னை எழுப்பியது!!
அருமைமன்சூர்அலி wrote:எழுது கோல் என்னை எழுப்பியது!!
எழுது கோல் என்னை
கேட்டது..ஏன் என்னை
வைத்து காதல் கடிதம்
வரைகிறாய் என்று..
நான் என்ன உனக்கு
தூதுவனா??என்று
கண்டு கொள்ளாமல்
வரைந்தேன்.கடிதத்தை.
எழுது கோலின் கண்கள்
கசிந்தது..காகிதம்
முழுவதும் நீல நிறத்தில்
நிறுத்திவிட்டேன் கடிதத்தை..
காதலே வேண்டாம் என்று
அழுகிற பேனாவை வைத்து
கவிதைகள்,கதை என்று
வரைந்தேன்.எழுது கோல் சிந்தித்தது..
என்னையும் சிந்திக்க வைத்தது
கற்பனைகளாய்...ஒரு எழுது கோலால்
நான் ஒரு ஆசிரியர்.காதாசிரியர்..
இப்போது என் கவிதைகளை..
காதலிக்கும்.காதலர்கள்
ஏராளம்..என் வார்த்தைகளை
ரசிக்கும் வாசகர்கள்
ஏராளம்..மகிழ்கிறேன் நான்..