" அன்னாடங்காய்ச்சி... அனுதாப காட்சி..!

மனதை மனதோடு மட்டும் அல்லாமல் இயற்கையோடு ஒப்பிட்டு நண்பர்களோடும் பகிரும் ஆயுதமான கவிதைகளை ஓடையில் மிதக்கவிட்டு அழகு பார்க்கும் படுகை நண்பர்களின் கவித கவித! நீங்களும் படித்து மகிழ்வது மட்டும் அல்லாமல் உங்களது கவிதைகளையும் எங்களுடன் பகிர்ந்து, எங்களையும் உற்சாகப்படுத்துங்கள்.
Post Reply
JAYAKUMARI
Posts: 6
Joined: Wed Sep 03, 2014 3:58 pm
Cash on hand: Locked

" அன்னாடங்காய்ச்சி... அனுதாப காட்சி..!

Post by JAYAKUMARI » Wed Nov 26, 2014 9:59 pm

நிஜம் நிஜமாகிறது
**************

அவள்
வேலைக்குச் சென்றாள்.
உழைத்தாள்.
சாப்பிட்டாள்.

உறங்குமுன்...
" கர்த்தரே காப்பாற்றும் " என்றாள்.

அவள்
காதல் திருமணம் செய்தாள்.
மதமாற்றம் செய்தாள்.
வேலைக்குச் சென்றாள்.
உழைத்தாள்.
சாப்பிட்டாள்.

உறங்குமுன்...

" முருகா காப்பாற்றும் " என்றாள்.



கலைத்தபோது
சலித்துக்கொண்டாள்.

" ஹூம்..
எதைக்கும்பிட்டாலும்
வேலை செய்தால்தான்
சாப்பிட முடிகிறது "

***************
Post Reply

Return to “கவிதை ஓடை”