நம் சந்திப்பிற்காய்

மனதை மனதோடு மட்டும் அல்லாமல் இயற்கையோடு ஒப்பிட்டு நண்பர்களோடும் பகிரும் ஆயுதமான கவிதைகளை ஓடையில் மிதக்கவிட்டு அழகு பார்க்கும் படுகை நண்பர்களின் கவித கவித! நீங்களும் படித்து மகிழ்வது மட்டும் அல்லாமல் உங்களது கவிதைகளையும் எங்களுடன் பகிர்ந்து, எங்களையும் உற்சாகப்படுத்துங்கள்.
Post Reply
Aruntha
Posts: 1115
Joined: Tue Mar 06, 2012 11:59 am
Cash on hand: Locked

நம் சந்திப்பிற்காய்

Post by Aruntha » Mon Mar 12, 2012 2:00 pm

Image

பிரிவின் வலிகளில்
துடித்திடும் என்னை
பிரியமான உந்தன்
பாச வார்த்தைகளால்
பித்தனாக்கி விட்டாய்
பார்த்திட துடிக்கும்
பாச விழிகளும்
பேசிட துடிக்கும்
நேச வார்த்தைகளும்
சேர்ந்து நடைபயில
காத்திருக்கும் கரங்களும்
மறுபடி நம் சந்திப்பிற்காய்
காத்திருக்கின்றன!

http://arunthaprasha.blogspot.in/2012/0 ... t_12.html#
umajana1950
Posts: 561
Joined: Tue Mar 06, 2012 8:33 am
Cash on hand: Locked

Re: நம் சந்திப்பிற்காய்

Post by umajana1950 » Mon Mar 12, 2012 6:01 pm

மறுபடி நம் சந்திப்பிற்காய்
காத்திருக்கின்றன!
காத்திருத்தல் தான் காதலுக்குப் பெருமை!......அது கொடுமையும் கூட.....
Aruntha
Posts: 1115
Joined: Tue Mar 06, 2012 11:59 am
Cash on hand: Locked

Re: நம் சந்திப்பிற்காய்

Post by Aruntha » Mon Mar 12, 2012 7:35 pm

என்ன ஜனா சார் உங்க அனுபவமா? :wai: :wai: :wai: :wav:
Post Reply

Return to “கவிதை ஓடை”