கவிதை 1

மனதை மனதோடு மட்டும் அல்லாமல் இயற்கையோடு ஒப்பிட்டு நண்பர்களோடும் பகிரும் ஆயுதமான கவிதைகளை ஓடையில் மிதக்கவிட்டு அழகு பார்க்கும் படுகை நண்பர்களின் கவித கவித! நீங்களும் படித்து மகிழ்வது மட்டும் அல்லாமல் உங்களது கவிதைகளையும் எங்களுடன் பகிர்ந்து, எங்களையும் உற்சாகப்படுத்துங்கள்.
Post Reply
JAYAKUMARI
Posts: 6
Joined: Wed Sep 03, 2014 3:58 pm
Cash on hand: Locked

கவிதை 1

Post by JAYAKUMARI » Mon Nov 10, 2014 3:47 pm

கடவுளுக்கு ஒரு கேள்வி
------------------------
மட்டைக்குள் ஓட்டை வைத்து
ஓட்டுக்குள் காயும் வைத்து
காயுள் இளநீரும் வைத்து
நீருள் நற்சுவையும் வைத்து
மகத்தான சித்து செய்து
மண்ணுலகுக்களித்தவனே.....

இவள்

மனதில் மட்டும்
எனை வைக்க

ஏன் மறந்து போனாய்...?
User avatar
சாந்தி
Posts: 1641
Joined: Fri Jul 13, 2012 6:48 pm
Cash on hand: Locked

Re: கவிதை 1

Post by சாந்தி » Mon Nov 10, 2014 4:21 pm



:rock:
kselva
Posts: 97
Joined: Mon Jun 09, 2014 4:30 pm
Cash on hand: Locked

Re: கவிதை 1

Post by kselva » Tue Nov 11, 2014 7:29 am

இயற்க்கை தந்த வரம் அது.
Post Reply

Return to “கவிதை ஓடை”