கடவுளுக்கு ஒரு கேள்வி
------------------------
மட்டைக்குள் ஓட்டை வைத்து
ஓட்டுக்குள் காயும் வைத்து
காயுள் இளநீரும் வைத்து
நீருள் நற்சுவையும் வைத்து
மகத்தான சித்து செய்து
மண்ணுலகுக்களித்தவனே.....
இவள்
மனதில் மட்டும்
எனை வைக்க
ஏன் மறந்து போனாய்...?
கவிதை 1
-
- Posts: 6
- Joined: Wed Sep 03, 2014 3:58 pm
- Cash on hand: Locked
- சாந்தி
- Posts: 1641
- Joined: Fri Jul 13, 2012 6:48 pm
- Cash on hand: Locked
-
- Posts: 97
- Joined: Mon Jun 09, 2014 4:30 pm
- Cash on hand: Locked
Re: கவிதை 1
இயற்க்கை தந்த வரம் அது.