காதல் கல்யாணம்!!!
Posted: Sat Oct 11, 2014 12:25 pm
காதல் கல்யாணம்!!!
உன்னை காணும் போது
உள்ளம் மகிழ்கிறது
உண்மை சொல்கிறது..பார்வைகள்
உயர்ந்து பார்க்கிறது...
காதலித்து கல்யாணம் செய்தாய் நீ
கருணையோடு வாழ்கிறாய் நீ
கவலைகள் பல இருந்தாலும் நீ
கலங்கபடாமல் வாழ வேண்டும் நீ..
கை பிடித்த உன் காதலியை
கை விடாமல் கரம் பிடித்து
காலங்கள் பல வாழ்ந்து
கரை சேர வேண்டும் நீ..
பெற்றோர் போற்றும் படி
பெருமையாய் வாழ்ந்து விடு..உன்னை
விட்டு சென்றோர் எல்லாம் உன் வீடு
தேடி வந்திட வேண்டுகிறேன் இறைவனை..
உன்னை காணும் போது
உள்ளம் மகிழ்கிறது
உண்மை சொல்கிறது..பார்வைகள்
உயர்ந்து பார்க்கிறது...
காதலித்து கல்யாணம் செய்தாய் நீ
கருணையோடு வாழ்கிறாய் நீ
கவலைகள் பல இருந்தாலும் நீ
கலங்கபடாமல் வாழ வேண்டும் நீ..
கை பிடித்த உன் காதலியை
கை விடாமல் கரம் பிடித்து
காலங்கள் பல வாழ்ந்து
கரை சேர வேண்டும் நீ..
பெற்றோர் போற்றும் படி
பெருமையாய் வாழ்ந்து விடு..உன்னை
விட்டு சென்றோர் எல்லாம் உன் வீடு
தேடி வந்திட வேண்டுகிறேன் இறைவனை..