பூக்கும் வரை காத்திருந்தேன்!!!

மனதை மனதோடு மட்டும் அல்லாமல் இயற்கையோடு ஒப்பிட்டு நண்பர்களோடும் பகிரும் ஆயுதமான கவிதைகளை ஓடையில் மிதக்கவிட்டு அழகு பார்க்கும் படுகை நண்பர்களின் கவித கவித! நீங்களும் படித்து மகிழ்வது மட்டும் அல்லாமல் உங்களது கவிதைகளையும் எங்களுடன் பகிர்ந்து, எங்களையும் உற்சாகப்படுத்துங்கள்.
Post Reply
மன்சூர்அலி
Posts: 708
Joined: Sun Dec 16, 2012 1:48 pm
Cash on hand: Locked

பூக்கும் வரை காத்திருந்தேன்!!!

Post by மன்சூர்அலி » Sat Sep 27, 2014 12:39 pm

பூக்கும் வரை காத்திருந்தேன்!!!

காத்திருந்தேன் உனக்காக..உன்னை
கை பிடிக்க ஆசைப்பட்டு
காலங்கள் கடத்தி
கலங்காமல் நான் இருந்தேன்..

புத்ததும் பறிக்கலாம் என்று..
பூப்பாய் என புத்துணர்ச்சியோடு..
காத்திருந்தேன்..பூத்து விட்டாய் நீயும்...
பூரித்தது என் உள்ளம்

புகுந்து விட்டாய் என் மனதிற்குள்
புகுந்து விடு என் வீட்டிக்குள்
புதுமைகள் பல படைத்திட..உனக்கு
புருஷனாய் நான் வாழ்ந்திட

புன்னகைத்து கேட்கிறேன்
புரிந்து கொள் என்னை
பூஜிக்க வரவேண்டும் நீ.. உன்னை
பூஜிக்க நேசிக்கிறது என் நெஜ்சம்..
Post Reply

Return to “கவிதை ஓடை”