பூஜிக்க வந்த மலர்!!!

மனதை மனதோடு மட்டும் அல்லாமல் இயற்கையோடு ஒப்பிட்டு நண்பர்களோடும் பகிரும் ஆயுதமான கவிதைகளை ஓடையில் மிதக்கவிட்டு அழகு பார்க்கும் படுகை நண்பர்களின் கவித கவித! நீங்களும் படித்து மகிழ்வது மட்டும் அல்லாமல் உங்களது கவிதைகளையும் எங்களுடன் பகிர்ந்து, எங்களையும் உற்சாகப்படுத்துங்கள்.
Post Reply
மன்சூர்அலி
Posts: 708
Joined: Sun Dec 16, 2012 1:48 pm
Cash on hand: Locked

பூஜிக்க வந்த மலர்!!!

Post by மன்சூர்அலி » Sun Sep 21, 2014 12:06 pm

:ro: பூஜிக்க வந்த மலர்!!! :ro:

:ros: :ros: :ros: :ros: :ros: :ros:

நீ பூஜைக்காக மலர்ந்தாயா?.
இல்லை என்னை பூஜிக்க
மலர்ந்தாயா?.. நான் என்னவளுடன்
கட்டிலிலே.. கட்டி அனைத்து

உறவாடும் போது என்
உடலோடு ஒட்டி கொண்டாயே?
ஏன்?... நீயும் அவளோடு சேர்ந்து
என்னுடன் உடல் சுகத்தை

பகிர்ந்து கொண்டாயா??
நீ பூஜைக்கு மலர்ந்த பூ அல்ல..
என்னை பூஜிக்க மலர்ந்தவள் நீ....
மீண்டும் மலர்வாயா? காத்திருகிறேன்..
Post Reply

Return to “கவிதை ஓடை”