Page 1 of 1

காதல் பூ வாய் உதிர்தது!!!

Posted: Wed Sep 17, 2014 1:00 pm
by மன்சூர்அலி
காதல் பூ வாய் உதிர்தது!!!

புனிதவள்ளி பூ பறிக்கும்
போது புன்னகைத்து பார்த்தேன்
பதிலுக்கு அவளும்
புன்னகித்து... :ro: பூ ஒன்று கொடுத்தாள்..

பூத்தது அங்கே காதல்.. பூ..பந்தலாய்..
பூ..தோட்டமாய்.. சுற்றி வந்த
தேனியை கூட விரட்டி விட்டு..
அவளை சுற்ற ஆரம்பித்தேன்..நான்.

அவளும் அரவணைத்து..அழகாய்
அமுதாய்,பேரின்பமாய்..பெருமையாய்..
பேசி மகிழ்ந்தாள் என்னிடம்
எங்களின் காதலில் இன்பங்கள் பல கூடின...

புனிதவள்ளி புனிதமானவள் என் நினைத்தேன்
அவள் கல்யாணம் ஆனவள் என் அறித்தேன்
பூவில் தொடங்கிய எங்கள் காதல்..பூ போல்
உதிரவும் தொடங்கியது...