எல்லோருக்கும் பிடித்தவள் நீ!!!

மனதை மனதோடு மட்டும் அல்லாமல் இயற்கையோடு ஒப்பிட்டு நண்பர்களோடும் பகிரும் ஆயுதமான கவிதைகளை ஓடையில் மிதக்கவிட்டு அழகு பார்க்கும் படுகை நண்பர்களின் கவித கவித! நீங்களும் படித்து மகிழ்வது மட்டும் அல்லாமல் உங்களது கவிதைகளையும் எங்களுடன் பகிர்ந்து, எங்களையும் உற்சாகப்படுத்துங்கள்.
Post Reply
மன்சூர்அலி
Posts: 708
Joined: Sun Dec 16, 2012 1:48 pm
Cash on hand: Locked

எல்லோருக்கும் பிடித்தவள் நீ!!!

Post by மன்சூர்அலி » Tue Sep 16, 2014 11:39 am

எல்லோருக்கும் பிடித்தவள் நீ!!!

:ro: அன்புள்ள அல்லி மலருக்கு
அன்புடன் எழுதும் அன்பு கடிதம்
மலர்களில் நீ ஒரு அழகி
மணம் நிறைந்தவள்..

சபை நிறைந்தவள்
அவைக்கு அழகு சேர்ப்பவள்
சுகங்கள் பல தருபவள்
சூப்பர்ரானவள் நீ..

பூஜைக்கு ஏற்றவள் நீ.
புகழக்குரியவள் நீ..
கருனைக்குரியவள் நீ..
கடவுளுக்கு பிடித்தவள் நீ...

காதலிக்கிறேன் உன்னை
காதலித்துவிடு என்னை
மித்தமிடுகிறேன் உன்னை..
முடித்து கொள்கிறேன் கடிதத்தை.. :ro:
Post Reply

Return to “கவிதை ஓடை”