Page 1 of 1

எல்லோருக்கும் பிடித்தவள் நீ!!!

Posted: Tue Sep 16, 2014 11:39 am
by மன்சூர்அலி
எல்லோருக்கும் பிடித்தவள் நீ!!!

:ro: அன்புள்ள அல்லி மலருக்கு
அன்புடன் எழுதும் அன்பு கடிதம்
மலர்களில் நீ ஒரு அழகி
மணம் நிறைந்தவள்..

சபை நிறைந்தவள்
அவைக்கு அழகு சேர்ப்பவள்
சுகங்கள் பல தருபவள்
சூப்பர்ரானவள் நீ..

பூஜைக்கு ஏற்றவள் நீ.
புகழக்குரியவள் நீ..
கருனைக்குரியவள் நீ..
கடவுளுக்கு பிடித்தவள் நீ...

காதலிக்கிறேன் உன்னை
காதலித்துவிடு என்னை
மித்தமிடுகிறேன் உன்னை..
முடித்து கொள்கிறேன் கடிதத்தை.. :ro: