என் மீது படர்ந்து விடு நீ.!!!

மனதை மனதோடு மட்டும் அல்லாமல் இயற்கையோடு ஒப்பிட்டு நண்பர்களோடும் பகிரும் ஆயுதமான கவிதைகளை ஓடையில் மிதக்கவிட்டு அழகு பார்க்கும் படுகை நண்பர்களின் கவித கவித! நீங்களும் படித்து மகிழ்வது மட்டும் அல்லாமல் உங்களது கவிதைகளையும் எங்களுடன் பகிர்ந்து, எங்களையும் உற்சாகப்படுத்துங்கள்.
Post Reply
மன்சூர்அலி
Posts: 708
Joined: Sun Dec 16, 2012 1:48 pm
Cash on hand: Locked

என் மீது படர்ந்து விடு நீ.!!!

Post by மன்சூர்அலி » Tue Sep 16, 2014 10:58 am

என் மீது படர்ந்து விடு நீ.!!!

சுவைகள் பல தேடி
சுற்றி வந்தேன்..நான்
சுவைகள் உள்ள மலரை தேடி
சுவைத்து வந்தேன் நான்..

சுவைகள் நிறைந்த மலர்
அல்லவா நீ...நான்
சுவைபதற்க்காவே பிறந்த
மலர் அல்லவா நீ??

மலர்களில் நீ ஒரு அரசி
மணங்களில் நீ ஒரு புரட்சி
சுவைகளில் நீ ஒரு சாட்சி
நீயே என்னுள் மகிழ்ச்சி..

மலராய் மலர் கொடியாய்
படர்ந்து விடு என்
மார்பினிலே..இதுவே
எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி...
Post Reply

Return to “கவிதை ஓடை”