சாரி சொல்கிறது ஒர் காதல்!!

மனதை மனதோடு மட்டும் அல்லாமல் இயற்கையோடு ஒப்பிட்டு நண்பர்களோடும் பகிரும் ஆயுதமான கவிதைகளை ஓடையில் மிதக்கவிட்டு அழகு பார்க்கும் படுகை நண்பர்களின் கவித கவித! நீங்களும் படித்து மகிழ்வது மட்டும் அல்லாமல் உங்களது கவிதைகளையும் எங்களுடன் பகிர்ந்து, எங்களையும் உற்சாகப்படுத்துங்கள்.
Post Reply
மன்சூர்அலி
Posts: 708
Joined: Sun Dec 16, 2012 1:48 pm
Cash on hand: Locked

சாரி சொல்கிறது ஒர் காதல்!!

Post by மன்சூர்அலி » Mon Sep 15, 2014 11:32 am

சாரி சொல்கிறது ஒர் காதல்!!

அத்தை மகள் இருக்கிறாள் என்று
அம்மா சொல்கிறாள்
மாமன் மகள் இருக்கிறாள் என்று
அப்பா சொல்கிறார்.

கண்ணோடு கண் பேசியது
கை ஜாடை காண்பித்தது
கவிதைகள் பல எழுதியது
கண்ணங்கள் சிவந்தது.

மறந்து விடு இவற்றையெல்லாம்
மன்னித்து விடு மற்றதையெல்லாம்
மாற்றி கொள் உன்னை
சாரி கேட்கிறேன் உன்னிடம்..

அத்தை மகளோ,மாமன் மகளோ
மணந்து கொள்கிறேன்..
அப்பா,அம்மா விருப்பபடி
விட்டு விடு என்னை..
Post Reply

Return to “கவிதை ஓடை”